தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தமிழ்ச் செவ்வியல் படைப்புகள்

Tamil Sevvial Padaipukal

இலக்கியங்கள் தோன்றியபின் உரைகள் எழுதப்பெற்றன. ஒருவர் உரைத்த உரையே பொதுமானது என்று நிறுத்திக்கொள்ளப்படவில்லை. அறிஞர் பெருமக்கள் மேலும் மேலும் ஆய்வுசெய்து புதுப் புதுப் பொருள் கூற முன்வந்தனர். அதனால் உரைகள் வாய்பாடு போல் ஆக்கப்படாமல், மேலும் மேலும் செழுமை பெறும் நிலையும் மேலும் மேலும் படிக்கத்தூண்டும் நிலையும் ஏற்பட்டது. மனித வாழ்வியல் முறை வளம்பெறவேண்டும் என்பதே ஆய்வாளர்களின் உயர்த்த நோக்கம். அந்த…

Tags
பொக்கிஷம் காவியம் தகவல்கள் சரித்திரம்
Shelves
பெ. மாதையன் தமிழ்மொழி book

More like this


தமிழ்ச் செல்வம் தொகுதி - 1

தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்த…

உரையியல்

பெ.மாதையன் மார்க்சியக் கோட்பாடு நெறியில் ஆழங்கால்பட்டவர் . மக்கட் பண்புமிக்க ஆய்வாளர் , ஆழமான சமூக அக்கறை பொதுளியவர் . மரபான தமிழ்ச்சிந்தனையைப் புதுப்புதுக் கண்ணோட்டங்களைப் ப…

செம்மொழித் தமிழ்

அவ்வகையில் தமிழ் மொழியின் செம்மையை அறிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக இந்நூல் அமைந்துள்ளது. செம்மொழியை எண்ணுந்தோறும் செம்மொழி இலக்கயங்களையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் …

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் ' என்ற தமி சொற்பொழிவில் தமிழர் பண்பாட்டின் சில சிறப்புக் கூறுகளை விளக்கிக் கூறுகிறார் அடிகள். வருங்காலத்தில் தமிழர் பண்பாட்டுத்துறை…

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!

நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற…

நாலடியார் (விளக்க உரை)

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாட…

பயன்முறைத் தமிழ்

மொழி, மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்பு மனித இன வளர்ச்சியின் ஆணிவேர். நம் தாய்மொழியாகிய தமிழைப் பல வகைகளில் மொழி என்னும் அடிப்படையிலிருந்து மாறுபட்டு, சில அடையாளக்கு…

திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஓலைச் சுவடி வடிவில்)

திருக்குறள் என்ற இந்நூலில் அடக்கமுடைமை,அமைச்சு,அரண்,அருளுடைமை,அலர் அறிவுறுத்தல்,அவர்வயின் விதும்பல் போன்ற பல அதிகாரங்களும் அதற்கு எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகைய…

திருக்குறள் கலைஞர் உரை

வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள …

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்

இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின்…

சங்கத் தமிழ்

''சங்கத் தமிழ்'' என்னும் நால், சங்க காலத் தமிழ்ச் சொல் ஓவியங்கள் சிலவற்றை, இன்றைய தமிழர், இனிது படித்து உணர்ந்து உவகை கொள்ளும் வகையில், தெள்ளத் தெளிந்த தமிழ்க் கவிதைகளாக ஆக்க…

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும்

சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும் ' என்ற இந்த ஆய்வு நூலின் ஆசிரியர் முற்போக்கு எழுத்தாளர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் இந்த நூலைத் தயாரிப்பதில் தாம் எடுத்துக் …