Select a cover image
Searching for images...
Saving cover image...
இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் இலக்கியம் ஆட்சி செய்கிறது. நாவல்களில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயர்பைத்தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிடப் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதைகளில் சித்திரித்துக் காட்டலாம் என்பது அறிஞர் டேவிட்டெய்ச்சல் என்பாரது கருத்தாகும்.அவ்வகையில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் ' பெண் குரல் '' என்னும்…
More like this
செயற்கை மலர்கள் செய்முறையும் விளக்கங்களும்
இந்நூலில் கையால செய்யப்படும் செயற்கை மலர்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பல மலர்களின் உதாரணப் படங்களோடு விளக்கப் பட்டுள்ளது. வரைபடங்கள் மூலம் சுலபமாக புரிந்துக் க…
உடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல்
உடல் நலம்காக்கும் மூலிகைச் சமையல், உணவே மருந்து என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான படைப்பு.மூலிகைகளை வெறும் மருந்துகளாக உட்கொள்வதை விட அதையே அன்றாட உணவுகளா…
மகளிர் மேம்பாடு
மேம்பாடு - பொருள்- மேம்பாட்டு வழி முறைகள் - கல்வியும் திறன் மேம்பாடும் - பெண்களும் அந்தஸ்தும் ( கல்வி, சமூகம், உடல்நலம், வேலைவாய்ப்பு, அரசியல், வன்முறைக்கு உட்படுத்தப்படுதல்)…
கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)
இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல். ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதியது.
பெண்களின் அந்தரங்கம்
ஆணில் பாதியாக விளங்கும் பெண்ணைப் பற்றி எல்லாமும் சொல்லிக்கொடுக்கும் சிநேகிதி இந்தப் புத்தகம். ஒவ்வொரு ஆணும் படித்தே தீர வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி. அய்யய்யோ இந்த பொம்பளைங்களே…
கூந்தல் என்சைக்ளோபீடியா
இன்றைய தேதியில் பலருக்கும் 'தலையாய' பிரச்னையாக இருப்பது தலைமுடியை பாதுகாப்பது தான். இந்தப் பிரச்னை பெண்களுக்கு மட்டுமல்ல... ஆண்களுக்கும் பொதுவானதுதான். இயந்திரங்களின் உ…
அழகு தரும் எளிய உணவுகள்
தினமும் ஒரு கிண்ணம் கொண்டைக் கடலை, ஆப்பிள், கொய்யா, தினமும் சாப்பிட இயலாதவர்களுக்கு இதே அளவு வைட்டமின் 'சி' யை வாரி வழங்குகின்றன. கோஸ், காரட், மீன், பாதாம்பருப்பு, ராக…
என்றும் இளமையுடன் இருக்க
வயது மாறினாலும் இளமை மாறாமல் தோன்ற காஸ்மெடிக்ஸுகள் மட்டும் காரணமில்லை. நம்முடைய வாழ்க்கை முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக நாம் உண்ணும் உணவுகளும் சருமத்தை இ…
உத்தர காண்டம்
சாகித்ய அகாடமி விருது வென்ற முதல் தமிழ்ப் பெண் எழுத்தாளர்... களப்பணி மூலம் புனைவுக் கதைகள் எழுதிய முன்னோடி!எங்கோ நான்கு சுவர்களுக்குள் நாற்காலியில் அமர்ந்து எழுதுவது மட்…