Select a cover image
Searching for images...
Saving cover image...
இயல், இசை ,நாடகம் என்ற மூன்றும் இலக்கிய உலகை ஆட்சி செய்தது . இப்போது நாடகத்தமிழின் வளர்ச்சி நாளுக்கு நாள் குன்றி வருகிறது. தமிழில் நாடகத்துறை போதுமான வளர்ச்சி பெறவில்லை என்பது இன்றுவரை உண்மைதான். நாடகம் படைக்கப்பட வேண்டும் என்று புறப்பட்டுள்ளவர்களில் பெரும் பாலோர், வளர்ந்து வரும் உலக நாடகத்தரத்தைப் பற்றிய பிரக்ஞையின்றி குறுகிய எல்லைகட்குள்ளேயே உலவி வருகின்றனர். எந்த இலக்கிய வகையாக இருப்பினமு, படை…
Genres
Tags
Shelves
More like this
பட்டத்து யானை
பட்டத்து யானை 2013ல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பூபதி பாண்டியன் இயக்கிய இத்திரைப்படத்தில் விசால், ஐஸ்வரியா அர்ஜூன், சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் …
பாரதிதாசனின் புதிய நாடகங்கள்
'பாரதிதாசனின் புதிய நாடகங்கள்' என்னும் இத்தொகுப்பில்'இசைக்கலை' 'பறவைக்கூடு', 'மக்கள் சொத்து', என்னும் மூன்று அச்சு வடிவம் பெறாத நாடகங்கள் கையெழுத்து படிகளிலிருந்து தேடி…
வண்டார் குழலி (கவிதை நாடகம்)
காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு …
நேர்மை உறங்கும் நேரம்
இந்த நாடகம் இந்தியாவில் ஜனநாயகத்தின் வருந்தத்தக்க நிலையை வெளிப்படுத்துகிறது மற்றும் நாட்டில் அரசியலாக வீலிங் கையாளுதல் எவ்வாறு கடந்து செல்கிறது. கடிக்கும் நையாண்டி இல்லாத…
பாவேந்தரின் நல்ல தீர்ப்பு
பிறை நாட்டின் தென்புறத்தில் அமைந்த குளிர் மலர்ச் சோலையில், கோடையின் கொடுமை நீங்கி இருக்க, அந்நாட்டரசனாகிய வயவரி மன்னனும், அரசி கன்னலும், இளவரசி முல்லையும் வந்திருந்தனர். …
இறைவன் இறந்துவிட்டானா?
துக்ளக்' நாடகத்தில் சோ சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ளார்.சாத்திரம் சொன்னதில்லை, நேர்மை உறங்கு…
பாவேந்தரின் சேரதாண்டவம்
பாவேந்தரின் சேரதாண்டவம் என்ற நூல்களில் பழையகதைகளை நாடகமாக நூலை அமைந்துள்ளார். இதை படித்து பயன்யடைவீர்கள்.
நாடக அரங்கம்
அரங்கு (Theatre) (கிரேக்கம்:θέατρον(தியேட்ரான்)[1] என்பது காட்சிப்படுத்தல் தளம் அல்லது காணும் இடம் என்பதாகும். இது நிகழ்த்து கலைகளின் ஒரு பகுதி ஆகும். கலைகளை இற்றை செய்…
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்; தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வுகளில் மார்க்சிய முறையியல் கையாளுகையை வளர்த்தெடுத்தவர் நா. வானமாமலை. அவர் மார்க்சிய நோக்கில் தமிழ்ச்சமூகப் பண்பாட்டு…
ஏன் கூடாது
எனக்கு 10 வயது முதலே சோவை தெரியும். சென்னையில் யு.ஏ.என்., நாடக கம்பெனியை என் அப்பா 1952ல் துவக்கினார். 1954ல் கல்லுாரியில் படித்துக்கொண்டிருந்த சோ, எங்கள் கம்பெனியில் ச…