நடந்தது நடந்தபடியே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நடந்தது நடந்தபடியே

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தேவன் எழுதிய முதல் பயணக் கட்டுரைத் தொடர் 'நடந்தது நடந்தபடியே'. அமரர் ராஜுவின் சித்திரங்களுடன் விகடனில் மூன்று மாதங்களுக்கு வந்த சிறிய தொடர் இது. திருநீர்மலை, திருப்பதி, திருச்சானூர், காளஹஸ்தி, திருத்தணி, திருவொற்றியூர், காஞ்சி, திருவிடைமருதூர் என்று பல தலங்களைப் பார்த்த அனுபவங்களை நகைச்சுவையுடன் சொல்கிறார் தேவன்.

Shelves
தேவன் book கதைகள்

More like this


ஆகாயத்தாமரை

'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக்…

ஸி.ஐ.டி சந்துரு பாகம் 1

தமக்கென ஒரு வழி வகுத்துக் கொண்ட எழுத்தாளர்களில் 'தேவன்' ஒருவர். கல்கிக்குப் பின்னர் திறம்படவும். தரம் குறையாமலும் ஆனந்த விகடன் பத்திரிகைக்குப் பொறுப்பேற்றுப் பலவருடங்கள் நடத்த…

ராஜியின் பிள்ளை

தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். த…

அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

மாலதி

காலடியின் ஆட்டத்தையும் தாள்பாளின் சத்தத்தையும் கேட்டவுடனே மாலதி வேதனையுடன் 'திரும்பவும் இன்னைக்குமா?” என்று முணுமுணுத்தாள். கண்களில் தூக்கம் இல்லை தான். வேகமாக எழுந்து வாய…

மூன்று நாள் சொர்க்கம்

தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள்

ம னிதர்களுக்கு உண்மையில் பயம் எப்பொழுது வரும்...? என்ற கேள்விக்கு என் தாத்தா சொன்னக் கதை இது. படித்துப்பார்த்து அவர் சொன்னது சரிதானா என்று யோசித்துப் பாருங்கள். ஓர் ஊரில் ஒர…

அறிவுக்கு விருந்து தெனாலிராமன் கதைகள் முழுவதும்

இன்றும் தமிழில் வெளிவராத அநேக தெனாலிராமன் கதைகள் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர் தெனாலி (அவன் பிறந்த ஊர்) விஜயநகரம் (அவன் வள…

ஜாங்கிரி சுந்தரம்

நண்பன் என்றால் மோபாலசாமியைத் தான் சொல்ல வேண்டும். விசுவாசம்,நியாயம் இரண்டுக்கும் ஊரில் அவன் பெயரைத்தான் காட்டிச்சொல்லுவார்கள். ஒல்லியாக, நறுங்கலாக, கறுவலாக இருந்த கோபாலசாமி…

லஷ்மி கடாட்சம்

தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அர…

கொள்ளைக்காரர்கள்

கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…