ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருளில் குறவர் முக்கியப் பங்கு வகிப்பர். குன்றத்தில் வாழும் குறவன் என்ற பொருளால் குன்றக் குறவன் என்ற சிறுதொடர் பயின்று வரும் பத்துப் பாடல்களின் தொகுதி குன்றக் குறவன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.குன்றக் குறவன் புல் வேய் குரம்பை மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்புரையோன் வாழி, தோழி! விரை பெயல் அரும் பனி அளைஇய கூதிர்ப்பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே. மணமுடிக்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கியம் புலியூர்க் கேசிகன்

More like this


ஜீவாவின் புதுமைப்பெண்

மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழு…

Check Price

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும்

காளமேகப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். கும்பகோணத்தில் பிறந்தவர். காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்பு…

Check Price

எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும்

குறுகிய அடிகளால் குறுந்தொகை என்னும் பெயர் ்பெற்றிருந்தாலும் - பொருட் செறிவாலும் - கருத்துக் குவியலாலும் - பரந்து வஇரிந்த பெருந்தகை என வழங்கத் தக்க சிறப்பு மிகுந்த அய்ந்நூ…

Check Price

புறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழுத்தொகுதி)

தமிழின் பழம்​பெரும் இலக்கியப் பிரதியான புறநானூற்​றைப் பண்டித ​மொழியின் த​டைக​ளைத் தாண்டி நவீன தமிழில் சுஜாதா அறிமுகப்படுத்துகிறார்.

Check Price

நளவெண்பா

மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழே…

Check Price

ஒளி பரவட்டும்

கடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வ…

Check Price

இலக்கியத்தில் காதல்

"ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் தென்றலில் எழுதிய இலக்கிய விரிவுரைகளின் தொகுப்பே வெறிபிடித்த இளைஞானாக இருந்த போது எழுதியது என்பது ன்னடையிலேயே தெரியும் …

Check Price

அதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்)

கொக்கோகத்தை இயற்றியவர் அதிவீரராம பாண்டியன். கவிக்கு அரசர், புவிக்கும் அரசரான அதிவீரராம பாண்டியனின் இனிமையும் எளிமையும், அர்த்த புஷ்டியும் கொண்ட கவிதைகளை விஷயத்துக்காக …

Check Price

வானமே நம் எல்லை

ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம். ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதின…

Check Price

பட்டினத்தார் ஒரு பார்வை

"பட்டினத்தார் என்னும் பெயரில் மூவர் வாழ்ந்திருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பரவலாக அறியப்பட்ட, இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்படும் பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில்…

Check Price

எட்டுத்தொகை ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும்

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை…

Check Price