எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

குறுகிய அடிகளால் குறுந்தொகை என்னும் பெயர் ்பெற்றிருந்தாலும் - பொருட் செறிவாலும் - கருத்துக் குவியலாலும் - பரந்து வஇரிந்த பெருந்தகை என வழங்கத் தக்க சிறப்பு மிகுந்த அய்ந்நூறு பாட்ல்களைக் கொண்டு திகழ்கிறது இந்த அய்ங்குறு நஊறு. இந் நூஐலத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழாம்; தொகுப்பித்தவர் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கியம் புலியூர்க் கேசிகன்

More like this


எட்டுத்தொகை ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும்

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை…

Check Price

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும்

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ றொத்த பதிற்றுப் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை" என்னும் இந்த இன்னிசை வெண்பாவில் கூறப்பெறும்…

Check Price

திருக்குறள் திறவுகோல் (எளிய, இனிய உரை)

இந்த நூலின் துணைக்கொண்டு, பிறருடைய துணையின்றிப் பாமர மக்களும் தாங்களாகவே திருக்குறளைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்; ஆதலின் நடையும் எளி…

Check Price

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் தெளிவுரை

'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி', 'பழகு தமிழ்ச் சொல்லருமை நாலடியாரின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் நன்றி காட்டுவன. குறள் வெண்பாக்களால் ஆகிய நூலுக்குக் 'குறள்…

Check Price

தொல்காப்பியம் தெளிவுரை

தொல்காப்பியம் தமிழின் மூத்த இலக்கணம். முதன்மையான இலக்கணம். தமிழின் காப்பரண். இலக்கிய வளம் நிறைந்த இலக்கணம். ஓசை நயம் மிகுந்த நூற்பாக்கள்.

Check Price

அகநானூறு களிற்றுயானை நிரை

அகநானூற்றின்‌ முதற்பகுதியாக இக்‌ களிற்றியானை நிரை அமைந்து விளங்குகின்றது. இது 1 முதல்‌ 120 முடியவுள்ள செய்யுட்களின்‌ தொகையாகும்‌. மும்மதக்‌ களிறுகள்‌ நிரையாகச்‌' செ…

Check Price

ஆத்திசூடி மூலமும் உரையும்

தமிழ்நாட்டிலே இளைஞரும் முதியரும் ஆகிய ஆடவர்களிலும், பெண்டிர்களிலும் கற்றவர்களும், கல்லாதவர்களும் ஆகிய யாவரும் ஔவை என்னும் பெயரை அறிந்திருப்பர். அப்பெயரை அறியாதார் மிகவும்…

Check Price

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரை

உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் கருவியே மொழி அது மொழியப்படுவதால் மொழியெனப்பட்டது .அம்மொழி காலந்தோறும் மாற்றங்கள் முலம் தெளிவும் எளிமையும் பெற்று பொதுமைப்படுத்தப்படும் போத…

Check Price

காப்பியக் கதை மலர்கள் உதயணன் கதை சூளாமணி

உதயணகுமார காவியம் உதயணகுமார காவியம், உதயணன் வாசவதத்தைக் கதையைக் கூறுகிறது. இது ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. சூளாமணி சூளாமணி, சீர்மை பொருந்திய பாடல்களைக் கொண்ட சி…

Check Price

ஒளி பரவட்டும்

கடவுள் பற்றிய சிந்தனை வெளியில் இருந்து உள்ளே அனுப்பப்படும் சரக்காக இருந்தால் அது மலிவான மதம் சார்ந்த செயல். உள்ளிருந்து மலர்ந்து மணம் பரப்பினால் அது ஓர் இயற்கை நிகழ்வு. ஒவ்வ…

Check Price

கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்

பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் கார் நாற்பது, களவழி நாற்பது ,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய நான்கு நூல்களும் முறையே - மதுரைக் கண்ணங்கூத்தனார், பொழ்கையார், கபிலர், பூதஞ் …

Check Price