ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி நாடும் பண்பாடும் (1815-1945)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது. அதற்கேற்ப, மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள்வதன் மூலம் காலனியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்…

Shelves
எம்.பி. ராமன் book ஆய்வுக் கட்டுரைகள்

More like this


தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு

'தேரற்க யாரையும் தேராது' என்பது குறட்பாவின் முதலடி யாகும். தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும். இலக்கியங்களைத் தேர்ந்து தெளிவு…

பழமொழி நானூறு ஓர் ஆய்வு

காலாவதியான பழமொழிகள், நாட்டார் இலக்கியம், கிரேக்க இலக்கியம், இயற்கை, சமூகம், சகுனம் போன்றவற்றில் வடிவ வேறுபாடு கொண்ட பொருளை உணர்த்தும் ஒத்த பழமொழிகள், இலக்கிய நூல்களை ம…

மனித இனங்கள்

மனித இனங்கள் பற்றிய பிரச்சனை மானிட இயலின் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று. மானிட இயல் என்பது வயது, பால், பூகோளம் ஆகிய வகைகளிலும் பிற வகைகளிலும் மனித இயல்பின் வரலா…

பெயரழிந்த வரலாறு

பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், சிங்காரவேலர், ம.மாசிலாமணி, ஜி .அப்பாதுரை, மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரோடும் அவர்தம் சிந்தனைகளோடும் அயோத்திதாசருக்கிருந்த உறவு…

பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிர…

மஞ்சள் மகிமை

பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் 'தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்க…

கும்பகோணம் (தலவரலாறு படங்களுடன்)

கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் .

தொல் தமிழர் திருமண முறைகள்

இந்நூல் சமூக அறிவியலின் பயனாய் விளைந்துள்ளது. சங்ககாலத் திருமணமுறைகள் அனைத்தும் நிறுவனத்தன்மை பெற்றவை. இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்த இக்கூறுகளைச் சமூக மானிடவியலாக …

இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்

தமிழ் இலக்கிய உலகில் கல்வெட்டு ஆராய்ச்சி என்பது தனித்து இடம்பெறுவது. ஏனெனில் கல்வெட்டுச் செய்திகள் கற்பனைகள் கலவாத உண்மைச் செய்திகளாக இருப்பவை வரலாற்றை உருவாக்குவதற்கு முத…

ஆராய்ச்சி நெறிமுறைகள்

எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் எவருமிலர், எதுவும் தெரியாமலும் இவ்வுலகில் எவருமிலர். கற்றது கைமண்ணளவு- கல்லாதது உலகளவு. கல்வி கற்பதற்கு எல்லையுமில்லை. வயதுமில்லை, படித்தவ…