Select a cover image
Searching for images...
Saving cover image...
மூன்று காதல் கதைகள் (இவான் துர்கேனிவ்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 564
- Publisher
- ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
- Language
- TA
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறு நாவல்களிலிருந்தே தொடங்குகிறார்கள்,…
Genres
Shelves
More like this
ஜமீலா
சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்கள் எழுதிய “ஜமீலா என்ற குறுநாவலை பூ. சோமசுந்தரம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கித் தந்துள்ளார். இக்கதையின் நாயகி ஜமீலா. அவளது கணவன் ஸாதிக்,…
கிருஷ்ணா கிருஷ்ணா!
'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…
தங்க முடிச்சு
இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…
அப்ஸரா
கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
ஸ்ரீரங்கத்துக் கதைகள்
இக்கதைகளின் தொகுப்பு, காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கத்தின் நிலப்பரப்பையும், அங்கு வாழ்ந்த மக்களின் எளிய வாழ்க்கையையும் மையமாகக் கொண்டது. ஆசிரியரின் இளமைக்கால நின…
பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5
ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…
கிருஷ்ணப்பருந்து
பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…
மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது
உலகப் போரில் ஈடுபட்ட சோவியத், தமது தேசம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த தியாகம் உலக சமுதாயம் இதற்குமுன் கண்டறியாதது. சோசலிச சமுதாயத்தில் வர்க்கக் குணங்கள் முற்…
குருதிப்புனல்
தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றான இந்நூல், 1968-ஆம் ஆண்டு கீழவெண்மணியில் நடந்த துயரமான வரலாற்றுச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அடக்குமுற…
சிவகெங்கைச் சீமை
நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்…