மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது

Man Kattiyai Katru Adithu Pogaathu

உலகப் போரில் ஈடுபட்ட சோவியத், தமது தேசம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்த தியாகம் உலக சமுதாயம் இதற்குமுன் கண்டறியாதது. சோசலிச சமுதாயத்தில் வர்க்கக் குணங்கள் முற்றிலுமாக ஒழியாது மறைந்து கிடந்து வாய்ப்பு நேரும் போது பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் சதிகாரர்களுக்கும், சமுதாயத்தின் ஆக்கச் சக்திகளுக்கும் இடையேயான போராட்டமே இந்நாவல்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
book பூ. சோமசுந்தரம் கதைகள்

More like this


சின்னச் சின்ன வெளிச்சங்கள்

சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …

Check Price

தங்க முடிச்சு

இந்தக் கதையில் உபயோகப்படுத்தியிருக்கும் மலையாளக் கவிதை குங்கும்ம் மலையாள வாரப் பத்திரிகை 14-83 இதழில் வெளியான 'நமஸ்காரம்' என்கிற கவிதை (எழுதியவர் குஞ்நுண்ணி) நன்றியுடன்…

Check Price

வருச நாட்டு ஜமீன் கதை

ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…

Check Price

லெனினின் வாழ்க்கைக் கதை

பெரிதாக என்ன சொல்லிவிட முடியும் "அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய ஒரு புத்தகம் " என்பதை தாண்டி?. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த மனிதர் என்பதோடு மட்டுமல்லாமல் காரல்மார்க்ஸ் அ…

Check Price

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1

நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த ப…

Check Price

அழிவற்றது

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…

Check Price

இலை உதிர் காலம்! (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கோடைகாலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாற்றம் நடைபெறுகையில் இலையுதிர்காலம் ஏற்படுகிறது. குறிப்பிடும்படியாக இரவு முன்கூட்டியே வந்தடையும் போது, வழக்கமாக மார்ச் மாதத்தில்…

Check Price

கலிங்கராணி

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…

Check Price

அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

Check Price