Select a cover image
Searching for images...
Saving cover image...
பழமையில் ஊறிப்போன இந்திய சமுதாயத்தினர் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.புதிய சமுதாயம் பிறப்பதற்கான பிரசவ வேதனையில் உழன்றுவருகிறது. இவ்வேளையில் முற்போக்குக் கருத்துள்ள கவிஞர்களும் ,கலைஞர்களும், இலக்கிய வாதிகளும்,புதிய சமுதாயப் பிறப்பினை இலகுபடுத்தும் வகையில் தெளிவாகவும், லாவகமாகவும், தயக்கமின்றியும் கருத்து மருத்துவப் பணியைச் செய்ய வேண்டும்.சுமார் அறுபது ஆண்டுகளாக அரசியல் பணியில் இயங்கிக் கொண்ட…
Genres
Shelves
More like this
பெரியார் இன்றும் என்றும் (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)
பெரியார் இன்றும் என்றும் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்
அதே வினாடி
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுன்னேற்றத்துக்கான நூல்கள் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகுக்கு இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அது பிரச்சனைகளுக்கான ஆன்மீக தீ…
கடைசிப் பக்கம்
முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
கிமு கிபி
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…
வாசிப்பது எப்படி?
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…
இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)
நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…
வரலாற்றில் மக்களின் பங்கு
சமுதாயத்தின் வளர்ச்சியில் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாத்திரம் வசிக்கிற பல்வகைப்பட்ட வர்க்கங்களையும் சமூக்க் குழுக்களையும் வழக்கமாக உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு சிக்கலான அமைப்புதான் சமுதாய…
மனமும் மனிதனும்
மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…
கடவுள்
இறையியல், மதம், தத்துவம், நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. கடவுள் என்ற பிரபஞ்சத்தின் தீர்க்கமுட…
விஞ்ஞான கம்யூனிசத்தின் தத்துவம்
மார்க்சும் எங்கெல்சும் சோஷலிசத்தை வெறும் கனவு என்ற நிலையிலிருந்து பாட்டாளி வர்க்கத்துன் பொதுவிதிகள், வழிமுறைகள்,வடிவங்களைக் கொண்ட சோஷலிசப் புரட்சியை, சோஷலிசத்தையும் கம்யூன…