Select a cover image
Searching for images...
Saving cover image...
எனதருமைக் குழந்தைகளே! உங்களுக்கு மிகவும் பிரியமான ஒன்று கதை கேட்பது... இல்லையா! அக்கதைகள் இருவகைப்படும். முதலாவது நடந்த கதைகள். மற்றொன்று நடக்காதவை. அதாவது கற்பனைக் கதைகள். ஒருவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளைச் சுவைபட எடுத்துக்கூறுவது தான் நடந்த கதைகள் எனப்படுபவை. அத்தகைய சுவையான நிகழ்ச்சிகள் பல, உங்கள் வாழ்வில் கூட நடந்திருக்கலாம். அவற்றை நீங்கள் என்றென்றும் மறந்துவிட முடியாது. அவ்வாறு மறந்து போ…
Genres
Shelves
More like this
வருச நாட்டு ஜமீன் கதை
ஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்…
குடும்ப செக்ஸ் கதைகள்
சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி மட்டும்தான் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற கோள்கள் எல்லாம் உயிர்ப்பு சக்தி அற்று மருகி நிற்க, பூமி மட்டும் உயிரினங்களைப் ப…
புதுமைப்பித்தன் கதைகள்
செம்பதிப்பு எனச் சிறப்புப்பெயர் பெற்றுவிட்ட இத்தொகுப்பில் புதுமைப்பத்தன் கதைகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. காலவரிசையில் கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதன்முதலில் இக்கதைகள் வெ…
ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா
"ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில்…
உலகப் பழமொழிக் கதைகள்
பழமொழிகள் என்பவை பழமையான மொழிகள் மட்டும் ஆல், அவை மிகவும் பழுத்த மொழிகள். அதாவது பலநூறு வருடங்களாக மக்களால் வழங்கப்பட்டு வருபவை. மேலும் அவை கனிந்தவை, கேட்பதற்குச் சுவ…
நீ நீயாக இரு - கிருஷ்ணா 4
எதிலிருந்தோ விடுதலை பெறுவதல்ல உண்மையான விடுதலை செய்ய விரும்புவதை எல்லாம் செய்வதற்கான சுதந்திரமுமல்ல நான் கூறும் விடுதலை எனது பார்வையில் விடுதலை என்பது நீ நீயாக இர…
முல்லாவின் வேடிக்கைக் கதைகள்
முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…
மீண்டும் ஜென் கதைகள்
ஒருவர் தம்முடைய சுயத்தை அறிவதுதான் ஜென். சுயத்தை எங்கே போய்த் தேட முடியும்? அது ஒவ்வொருவரிடமும் இயல்பாய் இருப்பது அல்லவா? வீணாக எதை எதையோ தேடி அலையாமல், எது எதிலோ …
கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1
நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த ப…
உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்
நம் நாட்டில் வழங்கப்பட்டுவரும் நாடோடிக் கதைகளைப் போலவே உலக நாடுகள் பலவற்றிலும், பல்வேறு மொழிகளில் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்தக் கதைகள் வெறும் பொழுது போக்கிற்காக மட்…