மோகனச்சிலை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மோகனச்சிலை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ற இரண்டைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். பார்த்துமிருக்கிறோம். ஆனால் சூரியன், சந்திரன் இன்னொரு வலுவான கிரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து கிரகணம் பிடிப்பதையோ அதனால் உலகம் இருண்டு போவதையோ யாரும் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆனால் தமிழக வரலாறு அத்தகைய ஒருகிரகணத்தை சிருஷ்டித்திருக்கிறது. சூரிய குலத்தவரான சோழர்களையும் சந்திர குலத்தினரான பாண்டியர்களையும் காடவர்களான ப…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் சாண்டில்யன் book

More like this


இளைய ராணி

சுதேசமித்திரன் 'ஞாயிறு மல'ரில் ஆசிரியராயிருந்த காலத்தில் இரண்டு குறுநாவல்களை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தக் குறுநாவல்களில் இரண்டாவது இந்த இளைய ராணி. ஆறு …

Check Price

வட்டியும் முதலும்

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்க…

Check Price

விஜய மகாதேவி (3 பாகங்கள் கொண்ட 2 புத்தகம்)

விஜய மகாதேவி சரித்திரக் கதை மட்டும் அல்ல; சரித்திரம் படைத்த கதை. பதிப்பக வரலாற்றில் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய கதை. இதை ஒட்டுமொத்தமாக கொஞ்சமும் தயங்காமல் பெரும் நம்பி…

Check Price

தாயுமானவன்

வெளியே இரவு, மனசு மாதிரி அமைதியாய் இருந்தது. மெல்லிய குளிர் ஒரு சந்தோஷம் மாதிரி உடம்பெல்லாம் சுற்றி வந்து கொண்டிருந்தது. மேலே மேகங்கள் பொதிப் பொதியாய் மேய்ச்சலுக்குப் …

Check Price

கடல் வேந்தன்

ஆற்றங்கரைப் படகுத்துறையில் பல படகுகள் இருந்தபோதிலும் படகுக்காரர்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் சிறுவிளக்கு ஒன்றை வைத்துக்கொண்டு எதையோ படி…

Check Price

ஸ்ரீரங்கத்து தேவதைகள்

நான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு…

Check Price

மன்னன் மகள்

பிறப்பின் இரகசியத்தை மர்மப் பிடியில் வைத்து கதை நகர்த்தும் யுக்தி பல சரித்திர நாவல்களிலும் கண்டிருப்போம். முக்கியமாக பொன்னியின் செல்வன் மற்றும் கடல் புறா இவற்றிக்கு விதிவிலக்…

Check Price

மோகினி வனம்

'மோகினி வனம்' என்ற இந்த சரித்திர நாவலை மிகுந்த மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த உணர்ச்சிகளுடன் தமிழ் மக்கள் முன்னால் சமர்ப்பிக்கிறேன். இது நூற்றுக்கு தொண்ணூற்றொம்பது சரித்திர நிக…

Check Price

என் இனிய இயந்திரா-1

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

Check Price

பல்லவ திலகம்

இராண்டவது நந்திவர்மன் புதல் வனான தந்திவர்மனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்ததாகவும் அவனுக்குப் பல்லவ திலகம் என்ற சிறப்புப் பெயர் இருந்தாகவும் அவனுக்குப் பின் வந்த…

Check Price

சித்தரஞ்சனி

உயர்ந்து வானளாவிய மலைகளுக்கிடையில் வாசிஷ்டி நதியென்றும் தெற்குப் புறத்திலிருந்த அஞ்சன் வேல் கோட்டையின் காரணமாக அஞ்சன்வேல் நதியென்றும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புண்ய நதியி…

Check Price