Select a cover image
Searching for images...
Saving cover image...
விளை பொருள்களின் வளமும் செழிப்பும் அவை பயிராகி முதிரும் புலங்களின் வளத்தையும் உரத்தையும் பொறுத்தனவாதல்போல மொழியின் தூய்மையும் பண்பாடும் அது வழங்கும் நிலத்தையும் பேசும் மக்களையும் பொறுத்தே முடிவு செய்வதற்குரியனவாக இருக்கின்றன. திராவிட மொழி இனங்களுள், பண்பாட்டிலும் ,தூய்மையிலும் நிகரற்ற முதன்மை தமிழ் ஒன்றற்கே உண்டு என்று முடிவு செய்த கிரியர்ஸனும் கால்டு வெல்லும் இதே அடிப்படையில் தான் தத்தம் மொழி ஆர…
More like this
பொன் விலங்கு (HB)
இதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், "பொ…
தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…
நா.பா. வின் சில சிறுகதைகளும் சில குறுநாவல்களும்
No description added
உணர்ச்சிகளின் ஊர்வலம்
"இதுபோல் ஓர் ஊர்வலத்தை இந்த ஊரே பார்த்ததில்லை என்று இங்கே பலரும் சொன்னார்கள். ஊர்வலங்கள் முடிந்து கொண்டாட்டம் தொடங்க நேரமாகி விட்டதற்காக மன்னிப்புக் கேட்டார்கள். நானும் யாரிடமோ …
வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!
மனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். …
ஆத்மாவின் ராகங்கள் - காந்திய சகாப்த நாவல்
தியாகமும், தேச பக்தியும் சராசரி இந்தியனின் விரதமாக மாறிய சுதந்திர வேல்வித் தீயில் கலந்து, அதன் பின் அதையடுத்த பதவிகளின் பரபரப்பான காலத்தில் தனியே விலகி வாழந்த ஒரு த…
வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் (old book rare)
திருக்குறள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் தமிழகத்தில் வளர்ந்து கொண்டு வருகிறது. அது பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சாமி சிதம்பரனாரின் "வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்" த…
மொழிப் போரில் ஒரு களம்
என் தம்பி கருணாநிதியைப் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். இங்கே பேசியவர்கள் கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார் என்று தவறாகச் சொல்லிவிட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிம…
பட்டுப் பூச்சி
சிற்றூர்களுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ்த் தாமரைக் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிராம சேவா தளத்தின் அலுவலகத்தில் ஒரு பகுதியைச் சுகுணாவுக்கு வீடாக ஒழித்துக் கொடுத்திருந்தா…
தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி
தமிழில் பேச்சுத் தமிழும், வாசிப்புத் தமிழும் படுவேகமாக ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், சாதாரண மக்கள் பேசும் பத்துச் சொற்களில் நான்கு சொற்கள் ஆங்கிலச் சொற்களாக உள்ளன என்றும்…
தமிழ்க் காப்பியங்கள்
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவ…
நளவெண்பா
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழே…