Select a cover image
Searching for images...
Saving cover image...
புதிதாகக் கட்டப்பட்ட மடாலய வளாகம் தற்சார்பு கொண்டதாகத் திகழ்ந்தது. வழிபாடு, கல்வி, செளகரியமான தங்குமிடம், ஒழுக்கமான வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துக்குமான நிதி வசதி முழுவதும் தனியாக அதன் வசம் இருந்தது. இது முழுக்கவும் அயல் நாட்டு அரசு, நாலந்தாவில் தங்கிக் கல்வி பெற வரும் தமது நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் செய்துகொடுக்கப்பட்டிருக்கலாம். ஸ்வர்ண த்வீப வளாகம் என்று இது அழைக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்து…
Genres
Shelves
More like this
சௌபர்ணிகா
கடந்த சில மாதங்களாகவே கல்லூரியின் லாபரெட்டரி அவரது சொந்தப் படுக்கையறை ஆகிவிட்டிருந்தது. அங்கே இருக்கும் உபகரணங்களை ஒருபுறமாக ஒதுக்கி வைத்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு க…
கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?
எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூத…
உருமாற்றம்
நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஃப்ரான்ஸ் காஃப்கா ஆஸ்த்திரிய நாட்டு சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மனிதச் சீரழிவையும்…
ஒவ்வொரு வானவில்லையும் பின் தொடருங்கள் (ரஷ்மி பன்சல்)
No description added
அங்கும் இங்கும் கொலை உண்டு (அகதா கிறிஸ்டி)
தீர்ப்பு என்னவென்றால், மொத்த வருமானத்தில் இரண்டு பங்கு சிவனுக்கு. மூன்று பங்கு விஷ்ணுவுக்கு! (திருமகள் எங்கிருக்கிறாளோ, அங்குதான் செல்வம் அதிகமாக இருக்கவேண்டும்! மேலும் பட்ச…
ஒரு ஆன்மாவின் தேடல் (தழும்பு முகம்)
விஷயரீதியாக ஆழமும் அதேநேரத்தில் எளிமையும் கொண்ட உரைநடையால் ஆக்கப்பட்ட இந்த நூல், உண்மையான ஆன்மிகத் தேடல் கொண்ட தமிழ் வாசகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான உலகத்தைத் திறக்கப்போகி…
துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போட…
ஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
ஜே பென்சன் ராணுவத்தில் துப்பாக்கிச் சுடுவதில் வல்லவர். அமெரிக்க ராணுத்தில் இருந்தபோது வியட்நாம் போரில் 82 வியட்நாமியர்களை நேருக்கு நேராய் கொன்றவர். ஓய்வு பெற்ற பின் அவர் நட…
அழகிய மரம் - 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்க…
கில்மார்டன் மாளிகையின் மர்மங்கள் (அகதா கிறிஸ்டி)
அள்ள அள்ள குறையாத அமுத சுரபி இருந்தாலும், அடங்காத ஆசை வானத்தை எட்டிப்பிடிக்க தாவி பறக்குமே அன்றி, இருப்பதை வைத்து திருப்தி கொள்ள பார்க்காது. இன்னும் வேண்டும் என்ற ஆசை, …
ரகசிய எதிரி (அகதா கிறிஸ்டி)
எப்போதும்போல, என்னைப் போலவே, எல்லோரும் முதலில் வேலை கருதுகோள்களை சோதிப்பது உங்களுக்குத் தெரியும். ஆகையால், டாரஸின் அறிகுறிகளை மாஸ்டர் செய்யும் கோரியிடம், அவர் இந்த விஷய…