வெற்றியின் ரகசியங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வெற்றியின் ரகசியங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

"சுயமுயற்சியால் வெளியேற்றப்படும்... தோல்விகளின் தோன்றல்கள்! வானில் பறக்கும் கழுகும் உணவினை இழக்கிறது... நேரமும் தூரமும் தவறானால்! சமத்துவப் பாதைகளை தேர்ந்தெடுப்போம்... வாழ்க்கை யாத்திரையில்! எப்போதும் முடியாது நம்மால்... இன்றே செயல்படாதபோது! * ஒருபோதும் சந்தேகமில்லை புதிய சமுதாயம் உருவாகும்... சிந்தனைமிக்க மானுடம் வாழும் வரை! தற்காப்பு திறனையாவது செயல்படுத்து... வெற்றி வாய்ப்புகள் நழுவும்போது! தா…

Shelves
கட்டுரைகள் அகிலன் book

More like this


செங்கரும்பு

கதைகள் ஆக்கபூர்வமாக, அறிவிபூர்வமாக அமைய வேண்டும் என்று சொன்னார்கள். நூற்று ஐம்பது வாரங்கள், குழந்தைகள் கதைகள் கேட்டு மகிழ்ந்தார்கள். கதைகளை எழுதி வைத்துப் படிப்பது கிடையாத…

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…

பசியும் ருசியும் (old book - rare)

இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் …

இன்ப நினைவு

இப்புத்தகம் இரு குறுநாவல்களின் தொகுப்பு.மங்கிய நிலவு' என்ற தலைப்பில் 1944-ல் வெளிவந்த அகிலனின் முதல் நாவலாகும். இந்திய விடுதலைப் போரில் இளைஞர் ஈடுபாடும் அதன் காரணமாக அ…

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

Author: ஓஷோ

இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…

அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!

பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…

மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி - மறைமலையடிகள் Manidha Vasiyam alladhu Manakkavarchi was first published in 1927. “மனித வசியம்” என்பது மக்களின் உள்ளத்தைக் கவர்வத…

நெஞ்சினலைகள்

1954ல் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற இந்நாவலின் 16ம் பதிப்பு இது.நாட்டு விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிய இரண்டாவது போர்முனையான நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் …

பெண் (கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்)

நாடு அப்போது அடிமைப்பட்டிருந்த காலம். இந்த நாட்டில் அணையுந்தறுவாயிலிருந்த ஆங்கில ஆதிக்கம் தன் கடைசிச் சுடரை மிகப் பயங்கரமான சூட்டோடு தான் எரியவிட்டது. 1942-இலிருந்து 1…

புதிய விழிப்பு

தரித்திரத் தத்துவத்தை அறியாமையின் காரணமாக மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிருர்கள். எழுத்தாளர்கள் இந்த அறியாமையைப் போக்கி அவர்களை விழிப்படையச் செய்ய முயற்சிக்க வேண்டும். மக்கள் கூட்ட…

சிறிது வெளிச்சம்!

வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…