Select a cover image
Searching for images...
Saving cover image...
பொன்னியின் நண்பன் என்னும் எனது இந்தச் சிறுவர் நாவலுக்கு முன்னுரை எழுத முற்படும் போது, என் மனத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் முழுவதையும் எழுதச் சொற்கள் இல்லை! சினிமாவில் ஒரு சந்திப்பைப் பலமுறை பார்த்திருக்கலாம். ஒரு குழந்தை நான்கைந்து வயதில் காணாமல் போகும். பெற்றோர் அதைத் தேடி அலையாய் அலைவார்கள். ஆண்டு பலவாகத் தேடுவார்கள். குழந்தை கிடைக்காது. அதே குழந்தை திருமண வயதில், இதோ உங்கள் காணாமல் போன மகன் அல்ல…
Genres
Shelves
More like this
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் அறிய எந்த அதிகாரிக்கு விண்ணப்பிக்கவேண்டும். அதறகு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும் என்ற தகவல்கள் நூலில் அளிக்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குகள் அளிக்கப்பட …
ஆலம் விழுது
குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் பிடிக்கும். கதையில் வரும் மாயாஜாலங்கள், வேடிக்கைகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் அந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வது பெரிய கலை. பெரியவர்க…
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
உயரப்பறக்கும் எதுவொன்ரும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி. இ.பா.வின் 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன' ஒரு காதல் கதையா என்று …
ஏழாவது அறிவு பாகம் 2
நாம் வாழ்ந்ததற்கு அடையாளமாக வேதனைகளை விட்டுச் செல்லாமல் சாதனைகளை விட்டுச் செல்லவேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் இருக்கும்போது வெளிப்படும் எண்ணங்களே உயர்வுதரும் …
கரும்புக் கதைகள் பாகம் 1
குழந்தைகள் பேசக் பற்றுக்கொண்டவுடனே பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லு பாட்டி என்று ஆசையோடு கேட்கிறார்கள். பாட்டி ஒரு காலத்தில் ஒரே ஒரு இளவரசன் இருந்தான் அவனுடைய நண்பன் மந்திரி…
எங்கிருந்து வருகுதுவோ
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளா…
ஜாமீனில் எடுப்பது எப்படி?
நம் நாட்டின் எதற்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எத்றகாக நாம் வாக்களிக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் கட்சிக்காரர்கள் சொல்கின்ற ஒரு சின்னத்தில் முத்திரையிடும் பாமர மக்கள் இன்னும் க…
சிறுவர் இலக்கியம்.இது ஒரு அதிசய உலகம்
அலீஸ் கண்ட அற்புத உலகம் போன்றதுதான் நம் முன்னோர்கள், இன்று நம்முடன் வாழ்பவர்கள் உருவாக்கிய சிறுவர் இலக்கியம். ஆம்!நம் சிறுவர் இலக்கியம் ஒரு அதிசய உலகம்! அது- பெரும் பேராசிரி…
சமூகவியல் நோக்கில் மதம்
நூலாசிரியர் ந.முத்து மோகன் தமிழகத்தில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க தத்துவ அறிஞர்களுள் ஒருவர். தத்துவம்,சமயம்,பண்பாடு, தலித்தியம், பெண்ணியம், அமைப்பியல், பின் அமைப்பியல் ஆகியவ…