Select a cover image
Searching for images...
Saving cover image...
குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் பிடிக்கும். கதையில் வரும் மாயாஜாலங்கள், வேடிக்கைகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் அந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வது பெரிய கலை. பெரியவர்கள் கதை சொல்லும்போது அதில் நடுநடுவே வாழ்க்கையின் தர்மத்தைத் தேனில் குழைத்து, கொடுப்பது தெரியாமல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களாகும்போது குழந்தைக் கதையில் இன்ட்ரஸ்ட் மாறலாம். ஆனால், அதில் வந்த தர்மம் ஆழ் மனதில் தங்கிவி…
Genres
Tags
Shelves
More like this
குதிரைச் சவாரி
மாலை நேரம். கடல் காற்று ஜில்' என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை ந…
பறக்கும் மனிதன்
பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்தி…
ராணி மங்கம்மாள் (சிறுவர் சித்திரக் கதைகள்)
ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது. மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் …
கதை சொல்லும் கணக்குகள்
தமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன. "கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள் சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய ந…
சிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)
இவர் வாழ்ந்த காலம் 1528 முதல் 1586 ஆண்டு வரையாகும். டில்லி மொகலாயப் பேரரசின் அரசர் அக்பர் பாதுஷாவின் ஆட்சி காலத்தில், அரசவையில் விகடகவியாகச் சேர்க்கப்பட்டார். பின்னர் தமது …
சிறுவர் இலக்கியம்.இது ஒரு அதிசய உலகம்
அலீஸ் கண்ட அற்புத உலகம் போன்றதுதான் நம் முன்னோர்கள், இன்று நம்முடன் வாழ்பவர்கள் உருவாக்கிய சிறுவர் இலக்கியம். ஆம்!நம் சிறுவர் இலக்கியம் ஒரு அதிசய உலகம்! அது- பெரும் பேராசிரி…
சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்
இந்நூலின் தலைப்பில் உள்ள சுடோகு' என்னும் வார்த்தை, ஒரு ஜப்பானிய வார்த்தையாகும். அதற்கு தனித்த எண்' என்பது பொருள். இந்தப் புதிரில் தனித்தனியான 1 முதல் 9 வரையிலான எண்களை கொ…