பேயனார் செய்தருளிய முல்லை மூலமும் உரையும்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பேயனார் செய்தருளிய முல்லை மூலமும் உரையும்

Peaynaar Cheyntaruliya Mullai Moolamum Uraiyum

தொல்காப்பியம் கூறும் அகம் - புறம் என்னும் வாழ்வின் இரு கூறுகளுள் அகம் என்னும் ஒரு கூறினைமட்டும் விளக்கியுரைக்கின்ற அகநூல் இந்த அய்ங்குறுநூறு. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என் அய்ந்து திணைக்களைக் கொண்டது அய்ங்குறுநூறு. திணை ஒன்றுக்கு நூறு பாடலாக மொத்தம் அய்ந்நூறு பாடல்களைக் கொண்டது. இந்நூல் - மாணவர்க்கும் - ஆசிரியர்க்கும் - ஆய்வாளர்க்கும் - அறிஞர்க்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் எள்…

Shelves
இலக்கியம் புலியூர்க் கேசிகன் book

More like this


பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்

நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் ...

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு குறிஞ்சி மூலமும் உரையும்

அய்ங்குறுநூறு குறிஞ்சி - என்னும் இந்நூல்: 1. அன்னாய் வாழிப் பத்து: 2. அன்னாய்ப் பத்து; 3. அம்ம வாழிப் பத்து; 4. தெய்யோப் பத்து; 5. வெறிப் பத்து; 6. குன்றக் குறவன் பத்து ; 7.…

வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

இலக்கிய வகைகளையொட்டி விளக்கமாக எழுதப்பட்ட ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், கல்லூரி மாணாக்கர்களுக்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்…

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

குடும்ப வாழ்க்கையின் செழுமையும் மகிழ்ச்சியுமே மற்றைய வாழ்க்கை முயற்சிகளுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருகின்றன. கணவனும் மனைவியுமாகத் தொடங்கும் குடும்ப வாழ்வு எப்படி எப்படி…

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும்

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ றொத்த பதிற்றுப் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை" என்னும் இந்த இன்னிசை வெண்பாவில் கூறப்பெறும்…

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும்

காளமேகப் புலவர் ஒரு தமிழ்ப் புலவர். கும்பகோணத்தில் பிறந்தவர். காளமேகம் என்பது இவருடைய இயற்பெயர் என்பது ஒரு சிலர் கருத்து. வேறு சிலரோ இவருடைய இயற்பெயர் வரதன் என்று நம்பு…

சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்

இரகசியமாய் தலைவியுடன் கூடி குலாவி காதல் செய்தது போதும். காலம் கடந்து கொண்டிருக்கிறது. அடுத்தகட்ட வேலையை (மணமுடித்தல்) பார்” - இது தான் தலைவி தன் தோழி மூலம் தலைவனுக்…

வால்மீகி இராமாயணம்

மறைக்கப்பட்ட உண்மை இராமாயணம்

ஐங்குறுநூறு முல்லை

ஐங்குறுநூற்றின் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையையும் ஆறு அடிப் பேரெல்லையையும் கொண்டவை. ஒவ்வொரு திணைக்கும் உரிய நூறு பாடல்களும் பத்துப் பத்துப் பாடல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்…

வானமே நம் எல்லை

ஏழுகோடித் தமிழாக்கம் ஒரே ஓர் அதிய மனிதர் திருக்குறள் இரா. கனகசுப்புரத்தினம். ஒரே நேரத்தில் பதினாறு செய்திகளைக் கவனித்து மனத்தில் பதிந்து கொள்ளும் நினைவாற்றல் மன்னர். பதின…

நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …