இணையற்ற இந்திய இளைஞர்களே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

இணையற்ற இந்திய இளைஞர்களே

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மலைத்தோட்ட விவசாயிகளின் முக்கியப் பிரச்னையே வனவிலங்குகளும், இயற்கைச் சீற்றங்களும்தான். இதன் காரணமாக எதையும் உருப்படியாக விளைவிக்க முடியாமல் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு தற்போது நன்கு கைகொடுத்து உதவி வருகிறது பசுமைக்குடில் விவசாயம். அதையும் இதையும் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்த பலரும் தற்போது பன்னிரண்டு சென்ட் அளவுக்கு பசுமைக்குடில் அமைத்து ஜெர்பரா, கார்னேஷன், ரோஜா போன்ற கொய் மலர்களையும்.…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் வெ. இறையன்பு book

More like this


விரட்டுவோம் வறுமையை

ஏழ்மை பணத்தோடு தொடர்புடையது.இயல்பானது.வறுமை நாமாகவே உருவாக்குவது. மூலாதாரங்கள் குறைவாக இருக்கிறபோது ஏற்படுவது ஏழ்மை.குறைவான நீர், கந்தலடைந்த காற்று, வறண்ட பூமி, …

Check Price

பாஸ்வேர்டு

வந்தோம், உணவு உண்டு, உறங்கி ஒரு நாள் இந்த உலகத்தை விட்டுப் போனோம் என்பது வாழ்க்கை அல்ல. அப்படி வாழ்ந்தவர்களுக்கே அந்த வாழ்கை சலிப்பைத்தான் தரும். காட்டில் நிலவாக, கடலில் மழைய…

Check Price

சுஜாதாட்ஸ்

விழிகளில் ஆச்சர்யம் பொங்க வைத்து கருத்தைக் கவரும் சிந்தனைக் கோவை இந்த நவீன உலகில் வாழும் மக்களுக்கு எதையும் விரித்துச் சொன்னால் பிடிப்பதில்லை; படிப்பதில்லை என்பதைவிட விரிவா…

Check Price

நான் பார்த்த அரசியல்

என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…

Check Price

அர்த்தமுள்ள வாழ்வு

மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…

Check Price

கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

Check Price

ஏ! தாழ்ந்த தமிழகமே!

1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…

Check Price

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

Check Price

எட்டும் தூரத்தில் IAS

சாதி மத இன பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுபவர்கள் சாதனையாளர்கள். சாதித்துக் காட்டுபவர்களை உலகம் தன்னகத்தே அணைத்துக் கொள்ளும். அத்தகைய செயற்கருஞ் செயல்களை எப்படிச் செய்ய ம…

Check Price

ரகசியம்

குடும்ப வாழ்க்கையின் பிணைப்பே இல்லாத தூய அன்பை அள்ளித் தரும் இதயங்களாக அவை நின்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அவர்கள் மட்டும் நம் வா…

Check Price

திருவிழாக்கள்

சிறுவயதில் ரசித்து திரைப்படம் பார்த்து மகிழ்ந்த நினைவுகள், பள்ளி வாசலில் உள்ள கடையில் மிட்டாய் வாங்கிய நினைவு, சிறுவனாக இருந்த போது நண்பர்களுடன் விளையாடிய விளையாட்டு ந…

Check Price

குற்ற உணர்வு

குற்றம் என்பது வெளிப்படையாகத் தெரிவது குற்றவாளியாக இருக்கும் ஒருவர் சமூகத்தினி முன் அவமானத்துடன் நிற்கிறார். குற்றவுணர்வு உள்ளவரோ தமக்குள்ளேயே குமைந்து நிற்கிறார்.

Check Price