Select a cover image
Searching for images...
Saving cover image...
சிறுவயதில் ரசித்து திரைப்படம் பார்த்து மகிழ்ந்த நினைவுகள், பள்ளி வாசலில் உள்ள கடையில் மிட்டாய் வாங்கிய நினைவு, சிறுவனாக இருந்த போது நண்பர்களுடன் விளையாடிய விளையாட்டு நினைவுகள் என பல நினைவுகளைப் பகிர்ந்து உள்ளார். “முனியப்பன் கோயில் இரவு நேரத்தில் மோகினிப் பிசாசு நடமாடுவதாய் அவர்கள் கிளப்பிய வதந்தி நினைவில் இருக்கும். எனவே அவன் முனியப்பன் கோயில் வழியாகச் செல்லும் ஒவ்வொரு முறையும் நடுங்கிக் கொண்டே …
Genres
Shelves
More like this
நல்லதொரு குடும்பம்
கூட்டம் குடும்பமானதே நாகரீக வளர்ச்சி. மனிதன் தொடக்கத்தில் கூட்டமாக இருந்தான்.அப்போது தாய்வழிச் சமூகம் நிலவியது.பெண்களை வைத்தே கூட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. அவன் கூட்டமாக…
வையத் தலைமைகொள்
துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு ப…
இந்தியாவில் சாதிகள்
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள் வேறுபாடுகள் இருந்தபோதிலும்,அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது. பெரியதாக உள்ள பண்பாட்டுப் பகுதிகளின் சிறு சிறு தொகுதிகளே…
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
போனதற்கு வருந்துதல் வேண்டா நடந்து போனதை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணி மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து விடுபட்டு, ' இன்று…
கேள்விக்குறி
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அ…
உடல்
இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது.…
துணையெழுத்து
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கைய…
தேசாந்திரி-1
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்…
பிரிவு
பிரிவு என்பது அர்த்தமுள்ளது மட்டுமல்ல, ஆழமானதும்கூட. பிரிவு என்பதே வாழ்வின் தொடக்கம். ஒவ்வொரு பிரிவும் இன்னொரு இணைப்பு. பிணைப்பும், பிரிவும் இருக்கும்போதே வாழ்க்கை என்பது…
பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1
இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும். ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்த…
மனத்தில் உறுதி வேண்டும்
பணிக்கான தேர்வுகளை எழுத துடிப்புடன் இருக்கும் இளைஞர்களை வழிநடத்துகிற பெரும் பொறுப்பை ஏற்று ஆயிரக் கணக்கான மாணவர்கள் அரசுப் பணிகளில் நுழையும் அதில் மின்னவும் பாதை ஏற்படு…