Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 152
- Publisher
- வாசன் பதிப்பகம்
- Language
- TA
வேணு சீனிவாசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் சென்னை, கல்பாக்கம் மருத்துவமனையில் தொழில்நுட்ப ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது பல மருத்துவக் கட்டுரைகள் தமிழில் வெளிவரும் பல மருத்துவ இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. குழந்தை வளர்ப்பு, பெண்கள் உடல்நலம், சிறுவர் இலக்கியம், ஆன்மீகம், அறிவியல் போன்ற துறைகளில் பல நூல்களை எழுதி இருக்கிறார். இவர் எழுதிய “சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும், விழிப்புணர…
Genres
Shelves
More like this
சித்தர்கள் கற்றுத்தரும் சாகாக்கலை
உயர்நிலையை அடைந்த ஞானிகளும், சித்தர்களும், மகான்களும் 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற கருணையோடு தாங்கள் அடைந்த மரணமில்லாத பெருவாழ்வை மற்ற சாமான்ய மக்களும் அடைய வ…
கருடன் காத்த புதையல்
கருடாழ்வாரை சாட்சியாக வைத்து ஒரு மன்னன் ஏராளமான பொக்கிஷத்தை குகையில் புதைத்து வைத்திருக்கிறான். தேவைக்கு அதிகமாக யாரும் புதையலை எடுத்துச் செல்லக்கூடாது. முழு புதையல…
கூரத்தாழ்வார்
ஆன்மிக நெறிக்காகத் தம் சொத்துகளை தானம் தந்துவிட்டு, இரந்துண்டு வாழ்ந்த மகான். திருமணமானாலும், தாம்பத்ய உறவில்லாமல் வாழ்ந்த இல்லறத்துறவி. பரந்தாமனின் பாதார விந்தங்களைத் தவிர்த்…
வெற்றிக்கு வழிகாட்டும் திருமந்திரம்
வெற்றிக்கு வழிகாட்டும் 'திருமந்திரம் உணவு உண்பதையும், சந்ததி பெருக்குவதையும் ஆடுமாடுகள்கூட செய்கின்றன. அப்படியிருக்க அவற்றுக்கும் நமக்கும் ஏதாவது சில வேறுபாடுகள் இருக்க …
கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும் - கிருஷ்ணா 1
நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் சொந்த ப…
சின்னச் சின்ன வெளிச்சங்கள்
சில கதைகள் - அணைந்துகிடக்கும் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துவிட்டுச் செல்கிறது. சில கதைகள் நறுமணமாய் சுவாசத் தரையைத் தொட்டுவிட்டுச் செல்கிறது.இத்தகைய அரிய நூல் பொதுவாய் …
100 ஜென் கதைகள்
வாசகர்கள் ஜென்னைப் பற்றியும், ஓஷோவின் கருத்துக்களைப் பற்றியும் ஒருங்கே புரிந்துகொள்ள, இந்தப் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று நம்பலாம்.
அழிவற்றது
ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகந்திராபாத். சென்னை நகரங்களில் நடைபெறும் க…
கல்வியும் செல்வமும் தரும் ஶ்ரீ ஹயக்ரீவர் ஶ்ரீ சரஸ்வதி வழிபாட்டு ரகசியங்கள்
No description added
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
கொள்ளைக்காரர்கள்
கொள்ளைக்காரர்கள்; மக்கள் தேவைக்குப் பற்றாக் குறைவான நெல் விளைச்சலே காணும் மேற்குக் கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்களைப் பற்றி கதை இது. அங்குள்ள ஏழை மக்கள் அரிசியைப் பொன்போலப் போ…