Select a cover image
Searching for images...
Saving cover image...
இயல்பான வாழ்வுக்கு இயற்கை உணவு’ என நம் முன்னோர் சொல்லிவைத்தனர். உடல் நலனைப் பேணிக்காத்தால் வாழ்க்கையும் இயல்பாக இருக்கும் என்பதே அவர்களின் கருத்து. மருத்துவமனைக்கே செல்லாத தலைமுறைகள் முன்பு இருந்தன. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கை முறையும் உணவு முறையும் இயற்கையோடு இயைந்திருந்தது. ஆனால் இன்றைய தலைமுறையினர் உடல் ஆரோக்கியத்தில் எப்படி இருக்கின்றனர்? மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளில் கூடும் கூட்டத்த…
Genres
Shelves
More like this
ஆஸ்துமாவை குணப்படுத்தும் முறைகள்
டாக்டர் அருண்சின்னையா பரம்பரை மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதேசமயம் மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி.(A.M.), இயற்கை மருத்துவத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ( DNY…
நோயற்று வாழ மஞ்சள் - இஞ்சி - வெங்காயம் - வெள்ளைப் பூண்டு
குமட்டல், வலி, வீக்கம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றில் இஞ்சி மற்றும் மஞ்சள் சக்திவாய்ந்த விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல நம்பிக்கைக்குரிய
உயர்ந்த உணவு
உலகின் விலை உயர்ந்த உணவு எங்கு தயாரிக்கப்படுகிறது தெரியுமா? ஜப்பானில் தயாரிக்கப்படும் சுஷி என்ற உணவு உலகின் மிக காஸ்டிலியான உணவு என்ற சாதனையை படைத்துள்ளது. ஒசாகாவி…
குடும்ப மருந்துகள்
நம் நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப மக்களுக்கு வருகின்ற நோய்களைப் போக்க நம் நாட்டிலே முளைத்துச் செழித்து வளரும் செடி கொடிகளையே மூலிகைகளாகக் கொண்டு பெருஞ் சிறப்பைப் பெற்றி…
மூலிகை அகராதி சுகஜீவன சஞ்சீவினி
பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி ' யின் வருகை அவசியமானது; ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்கள…
உடல் நலம் பாதுகாக்கும் கீரைகள்
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையில் இர…
எளிய எலுமிச்சை சிகிச்சை
மரங்கள் அன்பானவையாகவும், நடைமுறையில் நம் பகுதியில் வளரவும் இல்லை. அடிப்படையில், இந்த சிட்ரஸ் பழங்களின் பழங்கள் தென் நாடுகளில் இருந்து கடை அலமாரிகளில் விழுகின்றன, அவை பரு…
மரங்களின் மருத்துவப் பயன்கள்
நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் மருத்துவத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதை தமிழ் இலக்கியங்கள் மூலமாக அறிய முடிகிறது. இங்கிருந்துதான் மருத்துவக் கலையும் அற…