Select a cover image
Searching for images...
Saving cover image...
பொருளில்லாருக்கு இவ்வுலகில்லை என்பது வள்ளுவர் வாக்கு. அதிலும் வேண்டுமெனில் உலகில் பொருள் இல்லாமல் யாரும் வாழ முடியாது. பொருள் வேண்டுமெனில் ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம்,பயிற்சி, தகுதி மற்றும் திறைமக்கு ஏற்ப ஏதாவது வேலையில் அல்லது சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டியது அவசியம். வியாபரம் என்பது ஒரு தொழில், சொந்தமாக முதலீடு செய்து பொருட்களையும், சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிப்…
Genres
Tags
Shelves
More like this
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்
பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…
தினமும் ஒரு புது வசந்தம்
நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…
மச்சங்களும் பலன்களும்
நமது உடம்பில் காணப்படும் மச்சங்களுக்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சாஸ்திரங்களில் இதற்கு சிறப்பான காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில் மச்சங்களை அளவினை கொண்டும்…
இன்று புதிதாய்ப் பிறப்போம்
வரலாறு என்பது நேற்று இறந்தவர்க்கும், இன்று இருப்பவர்க்கும், நாளை பிறப்பவர்க்கும் இடையே நடைமெறும் ஒப்பந்தம்'என்றார் ஆங்கிலேய அறிஞர் எட்மண்ட் பர்க். மன்னர்களின் போர்க்களமும்,அவர்களுடை…
காய்கறிகளின் சத்தும் பயனும்
48 வகையான காய்கறிகளின் மருத்துவ குணங்களும், பயன்படுத்தும முறைகளும் விளக்கி கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு காய்கறிகளில் அடங்கியுள்ள உயிர்ச்சத்துக்களின் அளவை வரையறுத்து கூறப்பட்டு…
கோல்
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நி…
மேடையில் பேசலாம் வாருங்கள்
கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …
மூன்றாவது கோணம்
மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ள…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)
பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலா…
ஆயிரம் ஜன்னல்
உலக உயிர்களை தம் உயிர்போல் பாவிக்கும் இயல்பு நம்முள் எத்தனை பேருக்கு இருக்கிறது? இருப்பினும், அதிகாரத்துக்குக் கட்டுப்படுவதைவிட, அன்புக்குக் கட்டுப்படும் ஜீவன்களே இங்கு அதிக…