Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 168
- Publisher
- ஜெனரல் பப்ளிஷர்ஸ்
- Language
- TA
ப்பகவானை வளர்த்த பக்தர் பெரியாழ்வார் ஆண்டவனிடம் பொங்கும் பரிவாலே இவர் தமக்குரிய பெயரைப் பெற்றார் என்று மணவாளமாமுனிகள் கூறுவர். இந்த ஆழ்வாரின் திருபல்லாண்டு திருவாராதனக் கிரமத்தில் சேர்ந்துவிட்டது. அதாவது, வைணவர் வழிபாட்டின் பகுதியாகிவிட்டது. பெருநான்மறை ஓதிய கீதம் எல்லாம் பாவளரும் தமிழ்ப் பல்லாண்டிசையுடன் இவர் பாடியுள்ளார் என்பது வேதாந்த தேசிகன் வழங்கிய புகழுரை.
Genres
Shelves
More like this
ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 3 (குலசேகர ஆழ்வார்)
ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்னும் பெயரோடு வழங்கி வருகின்றன. அவற்றை வைணவ உலகம் வேதமாகப் போற்றுவதோடு பல வகையில் விளக்கங்கூறிக் கால க்ஷேபத்தா…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9
இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…
ஸ்ரீ மஹா கணபதி ஹோம விதானம் கணபதி ஹோமம் செய்யும் முறைகள்
ஓங்கார ரூபன் உயரிய நிலையான் - முழு முதற்கடவுள் மூஷிக வாகனன். இம்மஹானுபாவனான ஸ்ரீவல்ல கணபதி வேண்டுவனவெல்லாம் தருபவன். வேறு எவருமே தர முடியாததையும் விசேஷ நாயகனே ஒ…
ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 4 (தொண்டரடிப் பொடியாழ்வார்)
ஒரு ராஜாவைத் துயில் உணர்த்துவதுபோல் ராஜாதி ராஜனாகிய ஶ்ரீரங்கநாதனைத் துயில் உணர்த்துகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். சிவநேசச் செல்வரான மாணிக்கவாசக சுவாமிகள் சிவபெருமானு…
ஆறுபடை வீடுகள் பாகம் - 2 (திருச்செந்தூர்) கருணைக் கடல்
படித்ததில் பிடித்தது பகிர்ந்தேன் தமிழ் கடவுளுளாகிய முருக பெருமானை நாள் தோறும் பூஜிப்பது வாழ்க்கையில் பல நலன்களை பெற உதவும். முருகனின் அருள் பெற ஏழு நாட்களிலும் சொல்ல …
கடவுளைத் தேடாதீர்கள்
விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…
ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 1 (பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்)
வட இந்தியாவிலே தோன்றிய வேதோபநிஷதக் கொள்கைகள் தென்னாட்டிலே துவைதம், அத்வைதம்,விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம் என்ற சித்தாந்தங்களாக உருவாகி ஒழுங்கு செய்யப்பெற்றது உண்மைதான். இம…
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…
அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
'அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்' என்ற இந்த தொகுப்பு ஊல் ஒரு அற்புத பொக்கிஷம் ஆகும். தேவார பலன் தரும் பதிகங்கள் என்ற வகையில் பல புத்தகங்கள் வந்த …
ஸ்ரீமத் பகவத்கீதை எளிய உரை
பகவத் கீதை பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் அர்ஜூன்னுக்கு உபதேசிக்கப்பட்டது. இந்துக்களின் வேதமாக பகவத்கீதை இருக்கிறது. இதற்குப் பல பெரியவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பகவத்கீதையி…
ஸ்ரீ கந்தபுராணம்
கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…