Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 160
- Publisher
- ஜெனரல் பப்ளிஷர்ஸ்
- Language
- TA
ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்தருளிய பாடல்கள் திவ்யப் பிரபந்தம் என்னும் பெயரோடு வழங்கி வருகின்றன. அவற்றை வைணவ உலகம் வேதமாகப் போற்றுவதோடு பல வகையில் விளக்கங்கூறிக் கால க்ஷேபத்தால் வளர்த்து வருகிறது. ஆயினும் சம்பிரதாயத்துக்கே சிறப்பளிப்பவர்களிடையே உலவும் வரையில்
Genres
Shelves
More like this
சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்
சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…
சங்கர பொக்கிஷம்
கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
வாழ்க்கையைக் கற்றறிந்தவர்களும், வாழ்வின் ஆழம் தெரிந்தவர்களும், வயதில் முதியவர்களும் சொல்லிவைத்த பழமொழிகள், தத்துவங்கள், சொலவடைகள், வைத்திய முறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்ற …
தத்துவக் கதைகள்
இரண்டு அசுரர்கள் திருடுவதிலும் வலிமையையே உரிமையாகக் கொண்டு பிறர் பொருளையுக் கவர்ந்து கொள்வதில் ஈடுபட்டிருந்தார்கள்.சாதாரண மக்களிடமிருந்து திருடுவதும் பொருள்களை அபகரிப்…
நோய் தீர்க்கும் மந்திரங்கள்
எத்தகைய பிரச்சினைகளானாலும் அதை கந்தனிடம் வைத்து முறையிட்டால் போதும் அந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் முருகப்பெருமான். தீராத நோய்களையெல்லாம் தீர்த்துவைப்பார் என்கி…
திருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும்
திருப்பாவைக்கு எழுதப்பட்ட உரை நூல்கள் கிரந்தமொழி, சமஸ்கிருதம் கலந்து காணப்படுகின்றன. 'சங்கத் தமிழ் மாலை முப்பது ' என்று போற்றப்படும் திருப்பாவைக்கு விளக்கம் வேற்று மொழியில்…
ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 1 (பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்)
வட இந்தியாவிலே தோன்றிய வேதோபநிஷதக் கொள்கைகள் தென்னாட்டிலே துவைதம், அத்வைதம்,விசிஷ்டாத்வைதம், சுத்தாத்வைதம் என்ற சித்தாந்தங்களாக உருவாகி ஒழுங்கு செய்யப்பெற்றது உண்மைதான். இம…
ஸ்ரீ மஹா கணபதி ஹோம விதானம் கணபதி ஹோமம் செய்யும் முறைகள்
ஓங்கார ரூபன் உயரிய நிலையான் - முழு முதற்கடவுள் மூஷிக வாகனன். இம்மஹானுபாவனான ஸ்ரீவல்ல கணபதி வேண்டுவனவெல்லாம் தருபவன். வேறு எவருமே தர முடியாததையும் விசேஷ நாயகனே ஒ…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
ஆழ்வார்கள் வரலாறு பாகம் - 2 (திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார்)
இவ் வாழ்வார்களின் அடிச்சுவடுகளைத்தான் திருமழிசை ஆழ்வாரும் பின்பற்றுகின்றார் என்பதில் யாதொரும் ஐயமும் இல்லை. இவ்வாழ்வார்கள் அரும் தவம் புரிந்து ஆண்டவனை அடைந்துவிடுகின்றனர். எல்ல…