Select a cover image
Searching for images...
Saving cover image...
விண்வெளி ஆராய்ச்சி பற்றி, தமிழில் வெளிவரும் முழுமையான முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அறிவியல் நூல்களை தொடர்ந்து எழுதும் எனது முயற்சிக்கு ஊக்கம் அளித்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். எனது முதல் அறிவியல் நூலை ஆனந்த விகடன் இதழில் பாராட்டி எழுதியிருந்தார். அடுத்து வெளியிட்ட நூலையும் சிறந்த அறிவியல் நூல் என்று ஆனந்த விகடன் இதழில் தேர்வு செய்திருந்தார். இத்தனைக்கும் நாங்…
Genres
Shelves
More like this
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்
தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்' எனும் இந்நூலில் 141 விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல.எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவை தான். இருப்பினும்,அவற்றின் …
பெண்டுலம் டௌசிங் மற்றும் டெலி தெரபி
இப்புத்தகத்தில் அற்புதங்களை அறியும் பெண்டுலம் எனும் ஊசல் முறைகளை கூறியுள்ளோம். ஊசலின் மூலம் சக்தியைப் பயன்படுத்தி எந்த ஓர் உண்மையையும் நடந்தது, நடக்கப்போவது, நடப்பது யாவும் ந…
2060 ல் எப்படி இருக்கும் பூமி
பிரபல கணிதவியலாளர் சர் ஐசக் நியூட்டனுக்கும் (1642-1727) பைபிளில் அதிக ஆர்வம் இருந்தது. பரிசுத்தவான்கள் பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்படுவார்கள் என்றும் கண்ணுக்குத் தெரியாமல் க…
கி.மு 5500 முதல் …
பூமியின் பரிணாம வளர்ச்சியை மட்டுமின்றி மனித குலத்தின் படிப்படியான வளர்ச்சியையும் அறிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு உதவுகின்றன. கி.மு. 5500 முதல் கி.மு. ' 0 …
இந்திய விண்வெளி இயலின் தந்தை விக்ரம் சாராபாய்
1962-ம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி துறையின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். அவரது கனவுகள் தான் இன்று உலகின் தரம் வாய்ந்த நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. அவரது கடின உழைப்ப…
உயிரின் தோற்றம்
பல நூற்றாண்டுகளாக உலகம் தட்டையானது என்றும், சலனமில்லாதது என்றும், சூரியன் பூமியைச்சுற்றி வருகிறதென்றும் கருதப்பட்டு வந்தது. இதுபோன்றே மேலோட்டமான பார்வை காரணமாகவே மனித…
வ.உ. சிதம்பரனார்
வ.உ.சி. சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக் கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் அவருக்கு சட்ட…
அறிவியல் அறிஞர் ஜகதீச சந்திரபோஸ்
இந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் மு…
உறவு பேணலாமா
நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல்உறவை வளர்த்துக் கொள்ள வ…
கர்மவீரர் காமராஜர்
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவ…