மறைந்து போன தமிழ் நூல்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மறைந்து போன தமிழ் நூல்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

3.89/5 · 9 ratings
ASIN
B0DTSNTD4C

வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நேரிடுகின்றன. அந் நிகழ்ச்சிகளின் பயனாகச் சில சமயங்களில் எதிர்பாராத செயல்கள் விளைகின்றன. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இந்த மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் புத்தகம். அந்நிகழ்ச்சி இது: எனக்கு மக்கட்பேறு கிடையாது. ஆனால், எனது நெருங்கிய உறவினரின் குழந்தைகள் இருவர் என் வீட்டில் வளர்ந்தனர். அன்பழகன் என்னும் பெயருள்ள மூன்று வயதுச் சிறுவனும், தங்கமணி …

Interested in this book? Check Price on Amazon
Shelves
மயிலை சீனி. வேங்கடசாமி book

More like this


இலங்கை வரலாறு: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

இலங்கை வரலாறு மயிலை சீனி. வேங்கடசாமி 1. இராவணன் இலங்கை 2. இலங்கைத் தீவில் தமிழ் நாட்டுத் தெய்வங்கள் 3.இலங்கைத் தீவில் வருணன் வணக்கம் 4. சங்ககாலத் தமிழரின் கடல் செலவும் தர…

3.36/5 · 11 ratings
Check Price

துளு நாட்டு வரலாறு

“துளுநாட்டு வரலாறு” என்னும் இப்புத்தகத்தில் சங்க நூல்களில் துளுள் நாட்டைப் பற்றியுள்ள குறிப்புகளைத் தொகுத்து அந்த நாட்டின் பண்டைய வரலாற்றை உருவாக்க முயன்றிருக்கிறார். துளு ந…

Check Price

மகேந்திரவர்மன்

மகேந்திரவர்மன் தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவான். இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் …

Check Price

நுண்கலைகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கலையில் விருப்பம் இருக்கும். சிலருக்குக் கட்டடக் கலைகளை அமைத்தும் அல்லது கட்டடக் கலைகளைக் கண்டும் மகிழ்வதில் விருப்பம் இருக்கும். சிலருக்குச் சிற்பக் கல…

Check Price

இசைவாணர் கதைகள்

இசைவாணர்களைப் பற்றியும் நடனக் கலைஞர்களைப் பற்றியும் உலகத்திலே பல கதைகள் வழங்கி வருகின்றன. நம்முடைய பாரத தேசத்திலேயும் கலைவாணர்களைப் பற்றின கதைகள் தொன்று தொட்டு வழங்கி வர…

Check Price

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

1920 ஆம் ஆண்டுக்குப் பிறகு வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் வெளிவந்த பிறகு 55 ஆண்டுகளாகத்தான் களப்பிரரைப் பற்றிக் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து வருகிறோம். ஐம்பத்தைந்து ஆண்டுகளாகிய…

Check Price

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். 'தமிழ் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கின்ற அழகுக் கலைகளைப் பற்றி இக்க…

Check Price

புத்தரின் வரலாறு

நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னு…

Check Price