Select a cover image
Searching for images...
Saving cover image...
கட்டுமானத்துறை இன்றும், நாளையும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்நூலில் பசுமைக் கான்கிரீட் . கட்டிடக்கழிவுகளின் மறுஉபயோகம் , குறைந்த செலவில் கட்டுமானங்கள் . கட்டுமானப்பணி பாதுகாப்பு என பல்வேறு பிரிவுகளில் பயனுள்ள ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்துமே கட்டுமானத்துறை பெருமக்களுக்கு பெரிதும் பயன் அளிக்க்க்கூடியவை என்பதில் எவ்வித ஐயமுமில்லை. கட்டுமானத் துறைக்கென்று தனித்தமிழில் நூல்கள் வெளிவருவதில்லை என்கிற குறையைப்போக்கும் வகையில் அவ்வப்போது அர…
Genres
Shelves
More like this
மேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள்
நூல்களுள் பொழுதுபோக்கிற்காக படிப்பது, மகிழ்ச்சிக்காக படிப்பது, தகவல்களுக்காக படிப்பது என்று பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் வழிகாட்டும் தகவல்களுக்காக ஒரு நூலைப் படிப்பது ந…
இயந்திரங்கள் ஆயிரம் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களின் முழுத்தொகுப்பு
நல்ல தரமான பணி: கருவிகள் வேலையின் தரத்தை உயர்த்தி, முறையான பணி செயல்பாட்டிற்கு உதவுகிறது. 2. குறைந்த செயல்பாட்டுச் செலவு: ஒரு மணி நேரத்திற்கான செயல்பாட்டுச் ச…
பசுமைக் கட்டிடம் அமைப்பது எப்படி?
உலகெங்கிலும் தொய்மையான பழங்காலக் கட்டிடங்களை கவனித்தால் அவை இயற்கையை ஒட்டி கட்டப்பட்டிருக்கும் விதம் சுவாரசியமாக இருக்கும். டில்லியின் மொகலாய காலத்து கட்டிடங்களில் உதாரணமா…
அஸ்திவாரம் அமைக்கும்போது
அஸ்திவாரம் அமைக்கும் போது' என்ற இந்நூல் வீடு கட்டுபவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய இன்னும் ஒரு அற்புத நூல்.பள்ளங்களை கணக்கிடுவது, ஆழத்தினை அளவிடுவது இதெல்லாம் பொ…
நிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு
நிலம், வீடு, கட்டிட்டம வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, நம்பகமான தரகர்களை கண்டுபிக்கும் வழகள், ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டும் போது கவனிக்க வேண்டியவை என பல்வேறு அம்சங்கள…
கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும் பாகம் 2
தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் சிறப்பு தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறி. அ. வீரப்பன் அவர்கள் பன்னெடுங்காலம் தமிழகக் கட்டுமானத்துறையில் முக்கிய பங்காற்றியவரா…
அருணகிரிநாதர்
திருத்தணிகை யாண்டவரது தனிப்பெருந்தொண்டராம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ண பரம்பரை யாகப் பல்வேறு வகையாகக் கூறப்பட்டு வருகின்றது. புலவர் பாராணம் பாடிய ஸ்ரீ…
காரைக்கால் அம்மையார்
நாயன்மார்களில் காலத்தால் முந்திய காரைக்கால் அம்மையார் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. சைவ நூலான திருமறையில் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் இசைத்தமிழா…
அடிப்படை வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து பற்றிய நூல்கள் தமிழ் நுல் உலகிற்கு புதிதல்ல. ஆனால், அவற்றில் பெரும்பான்மையான நூல்கள், ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. முரணானவை. தெளிவற்ற கோட்பாடுகளை உள்ளடக்கியவை. யாதொர…
ஈஸி வாஸ்து
எந்த ஒரு வீட்டுக்கும் அதன் பிரதான வாசல் கதவு வழியாகத்தான் நேர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைகின்றன என்பதை வாஸ்து சாஸ்திரம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. வீட்டிற்குள் நுழையும் …
கட்டுமானப் பொறியாளர் கற்க வேண்டியவை
கட்டுமான தொழிற்நுட்பங்கள், கட்டுமான இயந்திரங்கள் சாதனங்கள் ஆகியன குறித்து ஏராளமான கட்டிடவியல் வல்லுநர்கள், நிபுணர்கள் போன்றோர் தங்களது அறிவுப் பொக்கிஷத்தினை நூல்களாக தந்திரு…
ஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் முதல் பாகம்
மனித நாகரிகத்தின் உச்சம் எதுவென்றால் மிக நிச்சயமாக கட்டிடக்கலைதான். மரக்கிளைகளில் இருந்து குகைகளில் ஓழிந்து கூடாரங்களில் விரிந்து என அவனது நாகரிகம் நாளுக்கு தாள் காலத்த…