Select a cover image
Searching for images...
Saving cover image...
மேல்நிலை கீழ்நிலை நீர்த்தொட்டிகள் குழாய் அமைப்பு முறைகள்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
நூல்களுள் பொழுதுபோக்கிற்காக படிப்பது, மகிழ்ச்சிக்காக படிப்பது, தகவல்களுக்காக படிப்பது என்று பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றுள் வழிகாட்டும் தகவல்களுக்காக ஒரு நூலைப் படிப்பது நம்முடைய நேரத்தையும் சரி, பணத்தையும் சரி ஒரு போதும் வீணாக்காது. அந்த வகையில் கட்டுமானத்துறையின் ஒரு அதிமுக்கியமான பணியை மிக எளிமையாக நமக்கு வழிகாட்டும் மற்றுமொரு தகவல் நூலாகத்தான் ‘மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தொட்டிகள் மற்றும் குழாய்…
Genres
Shelves
More like this
கட்டுமானப் பொறியியல் தெரிந்ததும் தெரியாததும்
கட்டுமானப் பொறியாளர் தன் தேர்வு செய்த தொழிலைப் பொறுத்து நுழைவுநிலை வடிவமைப்புப் பொறியாளர் திட்ட மேலாளர்களுக்கு, ஒப்புதல் வழங்கிய திட்டங்களை நிறைவேற்ற திட்டமிடலுக்கும் கட்…
அடிப்படை வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து பற்றிய நூல்கள் தமிழ் நுல் உலகிற்கு புதிதல்ல. ஆனால், அவற்றில் பெரும்பான்மையான நூல்கள், ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. முரணானவை. தெளிவற்ற கோட்பாடுகளை உள்ளடக்கியவை. யாதொர…
அஸ்திவாரம் அமைக்கும்போது
அஸ்திவாரம் அமைக்கும் போது' என்ற இந்நூல் வீடு கட்டுபவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய இன்னும் ஒரு அற்புத நூல்.பள்ளங்களை கணக்கிடுவது, ஆழத்தினை அளவிடுவது இதெல்லாம் பொ…
சட்டம் என்ன சொல்கிறது? வீடு, மனை, சொத்துக்கள் தொடர்பான அடிப்படைச் சட்டங்கள்
நம் நாட்டில் ஒரு சாதாரண குடிமகனால் அறிந்து கொள்ள முடியாத பல விஷயங்களுள் சட்டமும் ஒன்று. நிறைய படித்தவர்களும், வக்கீல்களும் மட்டுமே சட்ட வழிமுறைகளை நன்கு தெரிந்து வைத்தி…
வீடு கட்டிட மர வேலைகள்
பல்வேறு உபதொழில்களை உள்ளடக்கிய உரு பெருந்துறைதான் கட்டுமானத்துறை, ஏறத்தாழ எழுபதுக்கும் மேற்பட்ட துணைத் தொழில்கள் கட்டுமானத் துறையில் இருப்பதாக வல்லூநர்கள் கூறுகிறார்கள். அ…
ஆர்க்கிடெக்சர் அதிசயங்கள் முதல் பாகம்
மனித நாகரிகத்தின் உச்சம் எதுவென்றால் மிக நிச்சயமாக கட்டிடக்கலைதான். மரக்கிளைகளில் இருந்து குகைகளில் ஓழிந்து கூடாரங்களில் விரிந்து என அவனது நாகரிகம் நாளுக்கு தாள் காலத்த…
திருஞான சம்பந்தர்
இந்த நூல் திருஞானசம்பந்தர் (பேச்சு நடை), திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.ஞானமே வடிவாகிய வயலூர் எம்பெருமா…
ஈஸி வாஸ்து
எந்த ஒரு வீட்டுக்கும் அதன் பிரதான வாசல் கதவு வழியாகத்தான் நேர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழைகின்றன என்பதை வாஸ்து சாஸ்திரம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. வீட்டிற்குள் நுழையும் …
அருணகிரிநாதர்
திருத்தணிகை யாண்டவரது தனிப்பெருந்தொண்டராம் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளது சரித்திரம் கர்ண பரம்பரை யாகப் பல்வேறு வகையாகக் கூறப்பட்டு வருகின்றது. புலவர் பாராணம் பாடிய ஸ்ரீ…
கட்டுமானத் தொழிலில் பாதுகாப்பு
பாதுகாப்பு விதிகள் தோற்றுப்போகும் இடங்களில் , விபத்துக்கள் வெற்றி பெறும் என்கிற பொன்மொழி கட்டுமானத் தொழிலுக்கு மட்டுமல்லாது அனைத்து விதமான தொழில்களுக்கும் பொருந்துவதாகும் …
கட்டுமான இரசாயனங்கள்
நமது தாய்மொழியாம் தமிழில் இரசாயனங்களின் அறிமுகம் மற்றும் பயன்பாடு பற்றிய நூல் வெளியிடப்படுகிறது என்றால் அதற்கு திரு. சுப. தனபாலன் போனற் வல்லமை பெற்ற எழுத்தாளர்களும் அதை…