கேரளத்துக் கோவில்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கேரளத்துக் கோவில்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கேரளத்தில் உள்ள கோயில்களை தரிசிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக உங்களில் பலருக்கும் தோன்றும். இன்று பலரும் விடுமுறைப் பயணச் சலுகையில் கேரளா வர விரும்புகிறார்கள். அப்படி வரும்போது திருவனந்தபுரம் வரத் தவறுவதில்லை. பலருக்கும் தெரிந்த ஶ்ரீ அனந்தபத்மனாபன் கோயிலைத் தவிர, வெளி மாநிலத்தவர் பலரும் அறியாத பல அற்புதக் கோயில்கள், திருவனந்தபுரத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் இருக்கின்றன. கன்னியாகுமாரி செல்ல …

Shelves
ஆன்மீகம் book கமலநாதன்

More like this


ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு உத்தர காண்டமும் இணைந்தது

ஸ்ரீ மத் கம்ப இராமாயணம் ஆறு காண்டங்களோடு தெயவப் புலவர் ஒட்டக்கூத்தர் அருளிய உத்தரகாண்டமும் சேர்ந்த பதிப்பு, எளிய தமிழ் உரைநடை வடிவம் ஆங்காங்கே மேற்கோள் செய்யுள்களோடு ஒத்து வ…

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

திருவடி

ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று எட்டாம் வருடம் ஒரு முறை திருவண்ணாமலை சென்று பகவான் யோகிசுரத்குமார் அவர்கள் முன்பு இருகைகளையும் உயர்த்தி சாஷ்டாங்கமாய் தரையில் விழுந்து வ…

கண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை

இது வரை நாம் ஸ்ரீமத்பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் முக்கியதுவம் என்ன அதன் பிறகு அதில் எத்தனை ஸ்லோகங்கள் மற்றும் அது எப்படி எத்தனை அத்தியாயங்களில் பிரிக்கப்பட்…

சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்

சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3

காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…

சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்

கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…

வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்

இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…

காலத்தை வென்ற கலைஞர்கள்

தேசியக் கண்ணோட்டத்துடன் இந்தியக் கலைஞர்களைப் பட்டியலிடுகிறார். இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி, உஸ்தாத் பிஸ்மில்லாகான்-லதா மங்கேஷ்கர், கமல்ஹாசன், பம்மல் சம்பந்த முதலியார், அவ்வை ட…

கேரளத்து கோவில் கலைகள்

கொச்சி: கேரள அரசு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பழமையான நகரத்தில், மாநிலத்தின் கோயில் கலைகள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு அரு…