கேரளத்து கோவில் கலைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கேரளத்து கோவில் கலைகள்

Keralathu Kovil Kalaigal

கொச்சி: கேரள அரசு திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பழமையான நகரத்தில், மாநிலத்தின் கோயில் கலைகள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகள் குறித்த ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கி வருகிறது. 3.69 கோடி மதிப்பீட்டில் உத்தேசிக்கப்பட்ட களஞ்சியம், இரண்டாயிரமாண்டு பழமையான கோவிலுக்கு பெயர் பெற்ற கொடுங்கல்லூர் நகரில் அமைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித…

Shelves
ஆன்மீகம் book கமலநாதன்

More like this


அகத்தியர் முதல் வாரியார் வரை சித்தர்கள் 60 பேர் வாழ்வும் வாக்கும்

சித்தர்களின் சரித்திரங்கள் சித்தத்தைத் தெளிவிக்கின்றன, பக்தி யோகத்தில் பண்பட வைக்கின்றன. அருளாளர்களின் அனுபவங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொழி, மதம், இனம் கடந்த செல்வர்களை …

சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்

கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

சங்கர பொக்கிஷம்

கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…

தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்

அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…

சிவ சூத்திரம்

Author: ஓஷோ

சிவசூத்திரத்தில் காசுமீர சைவம் தொடர்பான எழுபத்தேழு சூத்திரங்கள் காணப்படுகின்றன.[3] காசுமீரத்தின் சிறீநகரின் அருகேயுள்ள மகாதேவ மலையில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வசுகுப்த…

சாதனைக்கு வயது தடையல்ல

இந்நூலைப் படிப்பவர்கள்- சாதனை புரிவதற்கு வயது ஒரு வரம்பல்ல. எந்த வயதிலும் திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் சாதனை புரியலாம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். பிறவி மேதைகள்…

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 9

இறைவனை நாம் இவ்வளவு நாள் அணுகிய முறைகள் அனைத்தும் தவறானவை என்பதை மிக தெளிவாக குறிப்பிடும் ஆசிரியர் முழுக்க முழுக்க அவரின் அனுபவத்தின் வாயிலாக நமக்கு கூறும் ஆன்மீக ச…

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…

காலத்தை வென்ற கலைஞர்கள்

தேசியக் கண்ணோட்டத்துடன் இந்தியக் கலைஞர்களைப் பட்டியலிடுகிறார். இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி, உஸ்தாத் பிஸ்மில்லாகான்-லதா மங்கேஷ்கர், கமல்ஹாசன், பம்மல் சம்பந்த முதலியார், அவ்வை ட…

மலையாள மந்திரமும் யந்த்ரங்களும்

மந்திர முறைகளில் பல உண்டு. இதில் மலையாள மந்திரம் மிகப்பிரசித்தி பற்ற ஒன்றாகும். அத்தகைய மலையாள மந்திரங்கள் சிலவற்றை எளிய முறையில் தொகுத்து வழங்கப்பட்ட நூலே "மலையாள மந்த…