Select a cover image
Searching for images...
Saving cover image...
இளைஞர்களிடம் அளவிடமுடியாத ஆற்றல் உள்ளது. அதை சரியான பாதையில் பயன்படுத்தத் தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி பயின்ற பின் ஏதோவொரு தொழிலில் அமர்ந்திட மனம் துடிக்கும். கல்லூரி வளாகத்தினுள் மாணவராக இருந்துவிட்டு, புதிதாக தொழில் உலகத்திற்குள் கால்பதிக்கும் போது அது திக்கு தெரியாத காட்டில் இருப்பது போல் தோன்றும். தனக்குக் கிடைத்தது சரியான வாய்ப்புதானா, தொழிலில் வந்து சேரும் நண்பர்கள் நம்பகமானவர்கள்தானா, அவ…
Genres
Shelves
More like this
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
மாற்றங்கள் என்றும் மாறாதவை. அவை காலத்தின் கட்டாயமும்கூட. வாழ்க்கைப் பயணத்தில் சிலருக்கு அத்தகைய மாற்றங்கள் முட்பாதையை வகுத்துவிடலாம்; அதுவே பிறருக்குப் பட்டுக் கம்பளமாக அமைந்…
ஆழ் மனதின் அற்புத சக்திகள்
“உங்களுக்குள் இருக்கும், நீங்கள் முழுமையாக அறிந்திராத, மகத்தான, மாபெரும் ஆழ்மனசக்தியை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன்.” - என். கணேசன் நூலின் உள்ளே... விபத்துகளை மு…
போகர் அருளிய ஜெனன சாகரம்
பதிணெண் சித்தர்கள் அனைவரும் பன்னெடுங்காலமாக இவ்வுலகில் வாழ்ந்து நூல்கள் இயற்றி சமுதாயத்தில் பணிகளை ஆற்றிவிட்டு சமாதியில் போய் அமர்ந்தனர். அந்த வரிசையில் பிரசித்தி பெற்ற மகாச…
வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி?
தெருவில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். முன்பின் தெரியாத ஒருவர் உங்கள் பக்கத்தில் வந்து, காதருகில் 'முட்டாள்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். உடனே உங்கள் ரத்தம் கொதிக்கும். அ…
கையேந்தும் மனிதர்கள்
தான் கிடக்கும். ஒருவன் கட்டக் கந்தைக்கும் கையேந்தி நிற்க, மற்றவன் பட்டுடுத்துப் பொன் பூண்டு காரில் நாயுடன் பவனிவரும் பாழ் வாழ்வு இருக்கும் வரையில் உள்ளம் மூடப்பட்டதுதான். ஒருவன் …
எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்
எல்லோருக்கும் பயன்படும் ஹிப்னாடிச மருத்துவம்: உடல் நலத்திற்காகவும், உடலழகு பேணுவதற்கும் எவ்வளவோ சிரத்தை எடுத்துக் கோள்கிறோம். ஆனால் மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கு அவ்வளவு சிர…
பயன் தரும் மனோதத்துவம்
இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு அம்சத்திலும் மனோதத்துவம் அல்லது உளவியலின் தொடர்பையும், அந்த தொடர்பினால் ஏற்படக் கூடிய பலவகைப்பட்ட பயன்களையும் இந்த நூல் உணர்த்துகிறது. சமுதா…
பயத்திலிருந்து விடுதலை
சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்ட…
மனதை சற்று திறந்தால்
நமது ஆழ் மனதில் பதுங்கியிருக்கும், மகத்தான சக்தியைத் தட்டி எழுப்ப, ஆல்பா நிலைத் தியானத்தால் முடியும். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் கூட…
நினைவு நாடாக்கள்
நான்கு தலைமுறைகளாக திரைத் துறையில் ‘சூப்பர் ஹிட்’ பாடல்களைத் தந்துகொண்டு ஒருவர் நிலைத்து நிற்கிறார் என்றால், அவர்தான் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலி! திரைத் துறையில் மட்டும் …
கோடீஸ்வரரின் ஆழ்மன ரகசியங்கள் உங்கள் எண்ணம் தந்த செல்வம்
எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிக்கையோடு கொடுத்து அடையப்போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும். வேண்டியதை விரும்பிய…
மனம் என்னும் மந்திர சக்தி
நீங்கள் மனம் கலங்கிப் போய் இருக்கிறீர்களா? உங்கள் சுயமதிப்பீடு எப்போதும் உள்ளத்தைவி்ட மிகவும் கீழே இறங்கிவிட்டதா? சந்தர்ப்பங்களைப் போலவே மக்களும் உங்களுக்கு எதிராகச் செயலாற்றிக்…