Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 268
- Publisher
- தாகம்
- Language
- TA
1954ல் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற இந்நாவலின் 16ம் பதிப்பு இது.நாட்டு விடுதலைப் போரில் ஆயுதம் தாங்கிய இரண்டாவது போர்முனையான நேத்தாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் நிகழ்வுகளைப் பின்புலமாகக் கொண்ட நாவல்.தன் ஏழ்மையால் கனகத்தைக் கைபிடிக்க இயலாது,வாசு ராணுவத்தில் சேர்ந்து, பின் பர்மாவில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றுகிறான்.அந்நியர்களின் பிடியில் இந்தியர்படும் வேதனையும் நேதாஜியின் தலைமையகம் …
Genres
Shelves
More like this
பொன் மலர்
"தனி மனிதர்களை நெறிப்படுத்தவும், சிந்திக்க வைக்கவும் நாவல்களும், சிறுகதைகளும் பெரிதும் உதவுகின்றன என்பதை அனைவரும் ஏற்பர். இந்த நாவலும், டாக்டர் சங்கரி என்ற பாத்திரத்தின் மூ…
மீண்டும் என் தொட்டிலுக்கு
இந்த ஊமைப் பறவை பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது தன் சிறகுகளின் கனத்தில் பெண்மையே! வா! வந்தெனக்கு வகுப்பெடு! பெண் என்னும் பிரபஞ்சத்தை நான் உன் மூலமாகவே உணரத்துடிக்கிற…
துணைவி
1949ம் ஆண்டே மனைவியைத் துணைவியாகப் பார்க்கச் செய்த அகிலனின் நளினி நாவலிது.கல்யாணி,பாலச்சந்திரன்,முருகேசன்,சாந்தா ஆகியோர் தாமே கதை கூறும் புதுமைப்படைப்பு இது.பெண்ணின் அ…
மலேசிய, சிங்கப்பூரில்
ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு எழுத்துத் துறையில் இன்றும் ஜீவகளையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் தாங்கள் இப்போது வந்திருக்கும் 'வெற்றித் திருநக'ராம் கோலாலம் பூரில…
அவளுக்கு
"நாணலைப் போல்வளைந்து கொடுத்து வாழ்வதைவிட இரும்பைப் போல்உறுதியாய் நின்று உடைந்து போவது உத்தமமானது.திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கும் …
சில நேரங்களில் சில மனிதர்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
இந்த நாவலை எழுதுவதன் மூலம் என்னைப் புதிதாய் ஒரு சோதனையில் நான் ஈடுபடுத்திக் கொண்டேன். காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆக வேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் ம…
வசந்தகாலக் குற்றங்கள்
இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …
கரையெல்லாம் செண்பகப்பூ
நாட்டுப்புறப் பாடல்களை ஆய்வு செய்வதற்காகத் திருநிலம் என்ற கிராமத்திற்கு வரும் ஒரு இளைஞன், அங்குள்ள ஒரு பழமையான ஜமீன் மாளிகையில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. அமைதியான கிரா…
மோக முள்
இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…
வேங்கையின் மைந்தன் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
சாகித்ய அகாதமி விருது - 1963
விருப்பமில்லாத் திருப்பங்கள்
ஒரு ஆசாமி சொந்தமாக்க் கெட்டுப் போறானா, இல்லை சூழ்நிலையாலயான்னு என்னைக் கேட்டா சூழ்நிலைக்குத் ஆன் மார்க்கு போடுவேன். என் கேஸையே எடுத்துக்குங்க! நான் ஏன் படிப்பை பாதில நிறுத்…