எட்டாவது எச்சரிக்கை (க்ரைம் நாவல்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எட்டாவது எச்சரிக்கை (க்ரைம் நாவல்)

None

3.38/5 · 8 ratings

Thriller Based Fiction Written By Rajeshkumar

Reviews

user_20336

★ 5/5
Super novel

user_20335

good

user_20334

★ 2/5
ராஜேஷ்குமார் நாவல்கள் பொதுவாக சுகமாகப் பயணிக்கும். ஆனால் முடிவு சப்பென்று இருக்கும். இதுவும் விதி விலக்கல்ல. குல்ஷன்ராய் ஏதோ விபரீதம் நிகழ்த்தப் போகிறார் என வாசகர்களை எதிர்பார்க்க வைத்து மாரடைப்பால் அவரை இறக்க வைத்து 'முற்றும்' என்று சட்டென்று முடித்துவிட்டார், ஆசிரியர். மருது, வினோத் கிளைக்கதைகள் எதிபார்த்த அளவு சுவாரஸ்யம் தரவில்லை.

user_20333

★ 3/5
சாதகமான சூழ்நிலை எப்பொழுதும் சாத்தியமில்லை அதில் சருக்கல்கள் நேரலாம். சாகாவரம் மருந்தை கண்டுபிடித்த குல்ஷன்ராய் அதைச் செலுத்த உடம்பை தேடும் போது கம்யூட்டர் வினோத்தை காட்டுகிறது. தன்னை அவமானப்படுத்துபவர்களைப் போன் மூலம் பயப்படுத்தும் வேலையை ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டு இருக்கும் வினோத்திற்கு குல்ஷன்ராய் கண்டுபிடிப்புப் பயத்தைத் தருகிறது மறுப்பவனுக்கு வலுகட்டாயமாகச் செலுத்துகிறார். குல்ஷன்ராயின் கண்டுபிடிப்பால் ஜெயிலுக்குப் போன மருது அவரைக் கொலை செய்ய முயலும் போது வினோத் இறந்து போகத் தன் கண்டுபிடிப்பு தோல்வி அடைந்த சோகத்தால் அவரின் இதயமும் நின்று போகிறது.
Shelves
book ராஜேஷ்குமார்

More like this


நான் தேடும் ரோஜாப்பூ (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

1968 ஆம் ஆண்டு முதல் இச்சேவையில் ஒரு விதிவிலக்கான தமிழ் நாவலாசிரியரான ராஜேஷ் குமார், 1500க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் 1500 சிறுகதைகளை எழுதி கின்னஸ் சாதனை படைக்கிற…

3.38/5 · 8 ratings

நீ எங்கே என் அன்பே...!

எக்னாமிக் வகுப்பில் குட்டை வடிவ ஜன்னலோர மாய் உட்கார்ந்து புத்தபமொன்றைப் படித்துக் கொண்டிருந்த சரண் ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் புத்தகத்துக்குள்…

3.38/5 · 8 ratings

என் பிரியமான விரோதிகளே

பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்த 'யெல்லோகேஷன்' மரத்துக்குக் கீழே கெனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே போனாள். பேப்பர்உருளைகள் நாலாபக்கமும் உருண்டு தெரியமை வாசனை காற்றில்…

3.38/5 · 8 ratings