தொல் தமிழர் திருமண முறைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தொல் தமிழர் திருமண முறைகள்

Thol Tamilar Thirumana Muraigal

இந்நூல் சமூக அறிவியலின் பயனாய் விளைந்துள்ளது. சங்ககாலத் திருமணமுறைகள் அனைத்தும் நிறுவனத்தன்மை பெற்றவை. இலக்கியத்தின் பாடுபொருளாக அமைந்த இக்கூறுகளைச் சமூக மானிடவியலாக இந்நூலாசிரியர் ஆராய்கிறார். வீரயுகப் பாடல்களைக் க. கைலாசபதியும், தமிழ் நாடகங்களைக் கா. சிவத்தம்பியும் ஆராய்ந்த பிறகுதான் அப்பொருளின் வீச்சு உயர்ந்தது. தமிழர் திருமணமுறைகள் பற்றிப் பல ஆய்வுகள் வந்திருப்பினும் அவையனைத்தையும் விஞ்சி நிற…

Tags
2019 வெளியீடுகள்
Shelves
சிலம்பு நா. செல்வராசு book ஆய்வுக் கட்டுரைகள்

More like this


நந்திபுரம்

பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் என்ன தொடர்பு என்பது ஓர் ஆராய்ச்சிக்குரிய பொருள். சிலர், பல்லவர் கலைக்கும், சோழர் கலைக்கும் இல்லை, சோழர் கலை தனித்ததொரு காலை என வாதாடுகின்ற…

சிதம்பர ரகசியம்

மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது . மனித உடலானது அன்னமயம் , பிராணமயம் , மனோமயம் , விஞ்ஞான மயம் , ஆனந்தமயம் என்னும் …

4.3/5 - Amazon.com

வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மணமுறைகளும்

உலக வரலாற்றில் இயற்கை, இயற்கைச் சார்ந்த சமூக இயல்புகளை பல்வேறு கோணத்தில் சமூகவியலாளர்கள் ஆராய்ந்து வந்துள்ளனர். இயற்கை, சமூகம் பற்றி பல்லாயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பி அதற்…

தொல்காப்பியம் ஓர் மீபனுவல்

குறியியல், அமைப்பியல், புலனறிவு மொழியியல், பிரபஞ்சக் கோட்பாடு, அளவையியல் என தொல்காப்பியத்தை ஆராய்ந்து, கிரேக்கப் படைப்புகளுடன் ஒப்பீடு செய்யும் நுால். இன்பியல், இனவரைவிய…

அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்

அம்பேத்கரும் அயோத்திதாசரும் பெளத்தம் வழியாகக் கடந்த காலத்தை மீட்க வந்த பழமையாளர்கள் அல்லர்;இந்திய மண்ணில் தோன்றி தற்போது தேய்ந்து போன ஒரு சமயத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்ற …

மஞ்சள் மகிமை

பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் 'தொடர்ச்சி. இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்க…

தொண்டை நாடும் வைணவமும்

தொண்டை நாட்டில் வைணவம் செழித்தோங்கிய வரலாற்றை பண்டைய சங்க நூல்களின் வழி நின்றும் ஆழ்வார்களின் பாடல்களின் வழியாகவும் நிறுவும் நூல். இதில் தொண்டை நாட்டுத் திருத்தலங்களின் எண்ணிக்…