குடை பிடித்த கொற்றவன்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

குடை பிடித்த கொற்றவன்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஆண்டு விவரங்களை மட்டும் வைத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு வரலாறு சலிப்பூட்டும் துறை. ஆனால், வரலாற்றை நிகழ்ச்சிகளை மட்டும் படிக்காது. வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை, தனிப்பட குணங்களை ஊன்றிப் படித்தால், அவற்றைவிடச் சுவையான கதைக்களங்களை சமூகக் கதைகளில்கூட காண முடியாது என்ற உண்மையை அறியலாம்.

Shelves
book சிறுவர்களுக்காக ரேவதி

More like this


தாத்தாவா வேண்டாம்!

''தாத்தா, வேண்டாம்!'' இதில் வரும் நிகழ்ச்சிகள் இன்று பெரும்பாலான குடும்பங்களில் மனத்தைப் பக்குவப்படுத்தி, நல்ல குடிமக்களாக வளர்த்த தாத்தா பாட்டிகளின் காலம் போயே போய்விட்டது. …

அருமைச் சிறுவர் சிறுமியரே! 4

குழந்தைகளுக்காக 'அருமைச் சிறுவர் சிறுமியரே!' என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது.…

தன்வினை தன்னைச்சுடும்

சிறுகதைகளுக்குரிய இலக்கணங்களைப் பெற்று யதார்த்த நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட பல்வேறு பத்திர…

உறவும் உரிமையும்

நகரத்தின் மிகப் பிரபலமான 'ராம் அண்டு ராம்' எண்டர்பிரைசஸ் மானேஜிங் டைரக்டர் திரு. கணபதி ராம் - விசாலாட்சி அவர்களின் ஏக புத்திரன். சிரஞ்சீவி விஸ்வராமுக்கும், சௌபாக்யவதி பா…

பவளம் தந்த பரிசு (பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற நூல்)

கதை வலுவாய் இருந்து கருத்தும் இலட்சிய முள்ளதாக இருந்து, அவற்றைச் சுவையாகவும் கூறத்தெரிந்திருந்தால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களையும் சொக்கவைக்க முடியும் என்னும் நம்பிக்கையை அளி…

பறக்கும் மனிதன்

பறப்பது ஓ அற்புதமான செயல். அப்படிப் பறப்பதற்கு மனிதன் செய்த முக்கியமான முயற்சிகளைப்பற்றியும் அவனுடைய வெற்றியைப்பற்றியும் கூறுவதே இந்நூலின் நோக்கம். பறப்பதற்கு உதவும் இயந்தி…

விளையாட்டில் விஞ்ஞானம்

நியூட்டன் புவியீர்ப்பை எங்கோ வானத்திலிருந்து கண்டுபிடிக்க வில்லை. அன்றாட வாழ்க்கையில் இருந்துதான் கண்டுபிடித்தார். வாழ்க்கைக்கு உதவாத விஞ்ஞானம் எதற்குப் பயன்? அன்றாட வாழ்க்கையி…

ஹர்ஷர்

சிறுவர்களுக்கான படக்கதைகள் அடங்கிய ஹர்ஷரைப் பற்றிய புத்தகம்

கல்மாலை!

'கல் மாலைய என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஐந்து கதைகள் உள்ளன. ஐந்தும் வகையானவை. ஒவ்வொன்றும் சிறப்பான பண்புகளை வலியுறுத்துபவை. 'கல் மாலை' கதை வயதான பெற்றோர்களைக் காத்து…