Select a cover image
Searching for images...
Saving cover image...
கதை வலுவாய் இருந்து கருத்தும் இலட்சிய முள்ளதாக இருந்து, அவற்றைச் சுவையாகவும் கூறத்தெரிந்திருந்தால் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களையும் சொக்கவைக்க முடியும் என்னும் நம்பிக்கையை அளித்த பெருமைக்குரியவை, இதிலுள்ள ஐந்து கதைகளும். இவை எல்லாமே பின்னால் கோகுலத்தில் தக்க மாற்றங்களுடன் படக் கதைகளாக வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அவற்றையே படிக்கும் கதை வடிவில், தலைப்பு மாற்றங்களோடு இப்பொழுது இந்த நூலில் உங்…
More like this
கலிங்கராணி
குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…
மறுபடியும் கணேஷ்
மறபடியும் கணேஷ் சுஜாதா அவர்களின் வழக்கமான துப்பறியும கதை. கணேஷூம் வசந்தும் இடம் பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டுபிடிக்கப்பும்முறை நல்ல விறுவிறுப்பு. இதன் இணைப்ப…
மதில்கள்
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம்.…
கி.வா.ஜ. படைத்த சிறுவர் இலக்கியம்
சி.வா.ஜ. என்ற மாமனிதர் கவிதைகள் புனைந்திருக்கிறார். அழகான, ஆழமான சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பயணக் கட்டுரைகளை சுவைபடத் தந்துள்ளார். தமிழ் இலக்கணக் குறிப்புக்களை பிழ…
கிருஷ்ணப்பருந்து
பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்…
மின்கல மாதவன்!
குழந்தைகளுக்காக 'மின்கல மாதவன்' என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழ…
கிருஷ்ணா கிருஷ்ணா!
'காஞ்சனை' தொகுப்பின் முன்னுரையில் புதுமைப்பித்தன், 'பழைய கதைகளை எடுத்துக் கொண்டு அதை இஷ்டமான கோணங்களிலெல்லாம் நின்று பார்க்க எங்களுக்கு உரிமை உண்டு' என்பார். அப்படி பாரதக்…