கண்ணிலே நீர் எதற்கு?

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கண்ணிலே நீர் எதற்கு?

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஓரு கத்திமுனை விஷயத்தைப்பற்றி கூறப்போகிறேன். அழுகையைப்பற்றி. அழுகை என்பது கண்ணீர் சுரப்பிகள் தங்கள் வேலையை சரியாக செய்கின்றன என்பதை காட்டுகிறது. கண்ணீர் சுரக்கவில்லை என்றால் அதற்கு மருந்து சொட்டுகள் விட்டுக்கொள்ள வேண்டும். இப்பொழுது சொல்லப்போவது அதைப்பற்றி அல்ல. நாம் எந்தெந்த சூழ்நிலையிலெல்லாம் அழுகிறோம் என்று பார்ப்போம். முதலில் ஆனந்தக்கண்ணீர். இது தன் குழந்தையை மற்றவர் புகழக் கேட்டதும் பெற்றோர்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாவல் book ராஜேஷ்குமார்

More like this


நான் தேடும் ரோஜாப்பூ (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

1968 ஆம் ஆண்டு முதல் இச்சேவையில் ஒரு விதிவிலக்கான தமிழ் நாவலாசிரியரான ராஜேஷ் குமார், 1500க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் 1500 சிறுகதைகளை எழுதி கின்னஸ் சாதனை படைக்கிற…

Check Price

கள்ளிக்காட்டு இதிகாசம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகை அணையின் மதகுத் தார்ச்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து …

Check Price

எங்கிருந்தோ ஆசைகள்

குழந்தையுடன் காரில் ஏறி கணவனின் பக்கத்தில் அமர்ந்த மகளைப் பெருமையுடன் பார்த்தபடி அன்னபூரணியும்.. சிவதாணுவும் விடை கொடுத்தார்கள்.. காவ்யாவின் மனதில் எல்லையற்ற நிம்மதி விரவி…

Check Price

நாளை யாரோ? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நாற்பது வயதை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தூக்கம் வழிகிற கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த கோஸ் ஃபைலை தள்ளி வைத்துவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டார்.

Check Price

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

Check Price

நீ எங்கே என் அன்பே...!

எக்னாமிக் வகுப்பில் குட்டை வடிவ ஜன்னலோர மாய் உட்கார்ந்து புத்தபமொன்றைப் படித்துக் கொண்டிருந்த சரண் ஒரு வாய் மினரல் வாட்டரை தொண்டைக்கு கொடுத்துவிட்டு மறுபடியும் புத்தகத்துக்குள்…

Check Price

மோக முள்

இந்த நாவல் பற்றி இலக்கியத்தரம் அறிந்தவர்கள் பெருமைப்படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை…

Check Price

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

Check Price