Select a cover image
Searching for images...
Saving cover image...
பார்வை பெற்ற சிற்பி (புராண குட்டி கதைகள்)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
சிற்பி (ஜூலை 29, 1936) சிற்பி பாலசுப்ரமணியம். தமிழ் புதுக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வித்துறையாளர். வானம்பாடி இதழை நடத்தியவர். வானம்பாடி கவிதை இயக்கம் என்னும் மரபின் முன்னோடிகளில் ஒருவர். 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
Genres
Shelves
More like this
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத் தொகுப்பு
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடை…
அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …
காட்டில் ஒரு மான்
சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988) ஆகிய சிறுகதைத் தொகுதிகளுக்குப் பிறகு வரும் இந்தத் தொகுப்பு நுட்பமும் இரகசியமும் கவிந்த சில தருணங்களை…
தங்க மயில்
இந்த தங்கமயில் புத்தகத்தின் பத்து கதைகளுமே உங்களுக்கு மிகவும் படிக்கும். தங்கமயில் கதையைப் படிக்கும்போது ஒவ்வொருவரும் தனக்கொரு தங்கமயில் கிடைக்காதா என்று ஆசைப்படிவீர்கள்! பே…
சிறுகதை எழுதுவது எப்படி?
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி …
உயிர் மெய்
ஒரு மனிதன் பிறந்து அவன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைவிட அவன் கருவாக உருவாவதற்கே எத்தனையோ மெனக்கெடல்கள் நிகழ்கின்றன. திருமணமான ஆறேழு மாதங்கள் கழித்து ‘என்ன விசேஷம்…
சூடிய பூ சூடற்க (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இர…