தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

உலக மொழிகளுள் முதன்மையானது - மூத்தது - தொன்மையானது - தனித்தன்மை வாய்ந்தது - இல்க்கிய இலக்கண வளமுடையது -பல மொழிகளுக்குத் தாயாய் விளங்குவது - செவ்வியல் மொழு என்னும் உயர்வுக்கு உரியது - இன்றைக்கும் இளமைத் தன்மையோடு திகழ்வது - ஒண்டமிழ், செந்தமிழ், தீந்தமிழ், வண்டமிழ் என்னும் பெருமைக்குரிய நம் தமிழ்மொழியாகும். தமிழ்மொழியில் முழுமையாகக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான நூல் தொல்காப்பியம். இது ஐவகை இலக்கண…

Interested in this book? Check Price on Amazon
Shelves
book இலக்கணம் புலியூர்க் கேசிகன்

More like this


மாணவர் அடிப்படைத் தமிழ் இலக்கணம்

உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரை…

Check Price

பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் மூலமும் உரையும்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பாக்களால் பாடப்பெற்றவை. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா; நேரிசை வெண்பா; இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா - ஆகிய வெண்பாக்களால் யாக்கப்ப…

Check Price

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (களவியல், கற்பியல், பொருளியல்)

உங்கள் கைகளில் தவழும் தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் முழுமுதற் செழுந்தமிழ் நூல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பெற்றது. இந்நூல் தூய தமிழ் காப்பியக்குடியில் தோன்றிய …

Check Price

தொல்காப்பியம் (பொருளதிகாரம்)

முத்தமிழ் வளர்ந்த இந்நிலத்தில் எழுத்து சொல் பொருள்கள் பற்றிய மூன்று இலக்கணங்களையும் விரிவாகவும் முறையாகவும் எழுதித் தொல்காப்பியம் என்ற பெயரையும் கொடுத்தார் தொல்காப்பியனார். இந்…

Check Price

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை (அகத்திணையியல், புறத்திணையியல்)

தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ் மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த இயல்நூலாகும். பண்டைக் காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக் குடியிற் …

Check Price

கலிங்கத்துப் பரணி

தமிழில் முதன்முதல் எழுந்த பரணி கலிங்கத்துப் பரணி ஆகும். ஏஏஏனைய பரணிகள் அனுத்துக்கும் இதுவே மேல்வரிச் சட்டமாத் திகழ்ந்தும் வந்திருக்கிறது.இந்நூலைத் தென் தமிழ்த் தெய்வப்பரணி என்…

Check Price

திருக்குறள் பரிமேலழகர் உரை

இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …

Check Price

எட்டுத்தொகை - ஐங்குறுநூறு பாலை மூலமும் உரையும்

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ றொத்த பதிற்றுப் தோங்கு பரிபாடல் கற்றறிந்தோ ரேத்துங் கலியோ டகம்புறமென் றித்திறத்த எட்டுத் தொகை" என்னும் இந்த இன்னிசை வெண்பாவில் கூறப்பெறும்…

Check Price