எட்டு திசை நான்கு வாசல் [Ettu Thisai Naangu Vasaal]

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

எட்டு திசை நான்கு வாசல் [Ettu Thisai Naangu Vasaal]

None

3.64/5 · 59 ratings

ஒரு மனிதனுக்கு தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் தங்களைப் பற்றியே அறியாதவர்கள் தான். இவர்களை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலனாகும்! இவர்கள் பசித்தால் சாப்பிடுவார்கள், வலித்தால் அழுவார்கள். அழகிய இயற்கை கண்ணில்படும் போது ஓரளவு ரசிப்பார்கள். தூக்கம் வரும்போது தூங்கிப் போய் விடுவார்கள். சர்க்கஸ் மிருகங்களைப் போல பழகிக் கொண்டதை அப்…

Reviews

user_20150

★ 4/5
Interesting.. though it has a simple storyline it is captivating. easy to read .

user_20149

YES

user_20148

★ 5/5
Joins My favorite thriller.... Must read

user_20147

★ 3/5
மீளாத் துன்பத்தில் இறக்கும் போது விடும் சாபம் காரணமாக அதை நிறைவேற்ற மறுப்பிறவு எடுக்கும் மனித உயிர்கள். தன் நண்பன் பார்த்திபன் நிச்சயத்திற்காக வரும் கணேஷிக்கு அந்த ஊரில் பேய் காக்கும் பாண்டியம்மாள் கோட்டையில் வித்தியாசமான உணர்வு ஆட்கொள்கிறது.தான் ஏற்கனவே அந்தக் கோட்டையைப் பற்றித் தெரிந்தவனாகவும் அந்த ஊரின் தளபதி தேவகணபதியாக வாழ்ந்தவனாக எண்ணுகிறான். அந்த ஊரில் வரி வசூலிக்க வரும் வெள்ளையர்கள் கண்ணில் பாண்டியம்மாள் விழுகிறாள். அவளை அடைய அந்த ஊரில் அட்சி செய்யும் பங்காரு நாயக்கரிடம் பேரம் பேசுகின்றனர் இதனால் கோபம் கொண்ட தேவகணபதி வெள்ளையனின் ஆள்களைச் சாகடிப்பதால் அது ஊர் பிரச்சனையாகுகிறது. ஏற்கனவே வரி செலுத்த முடியாமல் தங்கத்தைக் கடன் வாங்கி இருக்கும் போது இது நடந்ததால் அந்தத் தங்கத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடுகிறார் பங்காரு நாயக்கர். தேவகணபதியை காட்டி கொடுத்தால் கிடைக்கும் பரிசுக்கு ஆசைப்பட்டு ஊரிலே ஆடுமேய்க்கும் ஒருவன் காட்டி கொடுக்கத் தேவகணபதி உடலை எட்டுப் பாகமாக வெட்டி அந்தக் கோட்டையின் எட்டு திசையிலும் புதைக்கின்றனர். அனைத்தும் தன் கண் முன்னால் நடந்ததால் பாண்டியம்மாள் இந்த ஊர் பெண்கள் ஏழு தலைமுறைக்கும் தன் கணவனுடம் ஒழுங்காக வாழமாட்டார்கள் என்று சாபம் கொடுத்து தற்கொலை செய்து கொள்கிறாள். முன்னூரு சொச்ச ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது பிறவி எடுத்ததாக கணேஷ் தெளிவாகுகிறான். பத்திரிக்கையாளரான பாண்டியமா தேவி இந்தக் கோட்டைப் பற்றி தகவல் சேகரிக்க வரும் போது..தான் யார்? கணேஷிக்கும் தனக்கும் உள்ள முன்ஜென்ம உறவை பற்றியும் உணர்கிறாள். இந்த முறை இவர்களைச் சேர்த்து வைக்க அப்போ பங்காரு நாயக்கர் மனைவியாக வாழ்ந்த ராணி, தேனம்மாள் என்பவளாக மறுப்பிறவி எடுத்து இவர்கள் வருகைக்காகக் காத்திருக்கிறாள். பௌர்ணமி நாளில் இறந்த இவர்களை இந்த ஜென்ம பௌர்ணமி உச்சிவேலையிலே திருமணம் செய்து வைத்து கோட்டையின் எட்டுத் திசையில் புதைத்து வைத்த தேவகணபதியின் உடல் பாகங்களைத் தோண்டி எடுத்து சாந்தி பூஜை செய்து அந்த மறைக்கப்பட்ட தங்கத்தை எடுத்து அரசாங்கத்திடமே ஒப்படைக்கிறாள் தேனம்மாள். இவ்வளவு நாட்களாக சொர்ண் பொக்கிஷத்தை காப்பாற்றிய நாகாயி என்னும் நாக காவல் தெய்வம் அந்த இடத்தை விட்டுச் செல்கிறது. ஏழு தலைமுறைகளாகச் சாபத்தில் கஷ்டப்பட்ட அந்த ஊர் பெண்களின் துன்பங்கள் முடிவுக்கு வருகிறது.
Shelves
Indra Soundar Rajan book

More like this


மகா பெரியவர் [Maha Periyavar] (Tamil) Kindle Edition

மகா பெரியவர் என்னும் இந்த நூல் என் நூல்களிலேயே மிக பவித்ரமானது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சி பரமாச் சார்பார் என்றும், பெரியவர் என்றும், மகா பெரியவர் என்றும் பக்தர்களால் அ…

3.64/5 · 59 ratings

கண்ணான என் கண்மணி [Kannaana En Kanmani]

'கண்ணான என் கண்மணி', 'கரையைத் தேடும் கடலைகள் ; என்ற இரு நாவல்கள் அடங்கிய தொகுப்பாகும். இந்நாவல்களில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள், உறவுகளால், நட்புகளால், ஒரு கட்டத்தில் ப…

3.64/5 · 59 ratings

Sivamayam - part I

Product No Defects.

3.64/5 · 59 ratings

யந்திர ஜாலம் [Yandhira Jaalam]

இறைவனை வழிபட ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள், யந்திரங்களோ நமது தேவைகளை, ஆசைகளை நிறைவேற்றி வைக்கப் பெரிதும் உதவுகிறது. மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந்…

3.64/5 · 59 ratings

வைர பொம்மை [Vaira Bommai]

வைரம் என்கிற ஒரு சொல்லுக்கு உன்மையான, சரியான பொருள் என்ன தெரியுமா? விலை மதிப்பற்ற காலங்களை வென்ற, புதைந்தும் அழிந்துவிடாத மகா சிரஞ்சீவியான, நிகரில்லாத சக்தி படைத்த …

3.64/5 · 59 ratings

அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]

இந்த நாவலை முதலில் இன்டெர்நெட்டில் உள்ள ஒரு வெப் சைட்டிற்காகத்தான் எழுதினேன். தொடர்.காம் என்கிற முகவரியில் வெளியான இது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது. தொட…

3.64/5 · 59 ratings

The Blaft Anthology of Tamil Pulp Fiction, Vol. I

MAD SCIENTISTS! HARD-BOILED DETECTIVES! VENGEFUL GODDESSES! MURDEROUS ROBOTS! SCANDALOUS STARLETS! DRUG-FUELLED LOVE AFFAIRS! This antholog…

3.64/5 · 59 ratings

அபாய மல்லி [Abhaaya Malli]

Indira Soundarrajan is known for his unique writing and most of his novels are super natural thrillers.

3.64/5 · 59 ratings

ருத்ரவீணை [Rudraveenai]

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றி…

3.64/5 · 59 ratings

முதல் சக்தி [Mudhal Sakthi]

அஷ்டமா சித்தியில் முதல் சக்தி 'அணிமா,' இரண்டாவது சக்தி 'மஹிமா,' மூன்றாவது சக்தி 'கரிமா' ஆகியவை பற்றி நூலாசிரியர் இந்திரா செளந்தரராஜன் மிக மிக அருமையாக விளக்கி உள்…

3.64/5 · 59 ratings

விட்டுவிடு கருப்பா

மர்மதேசம் தொலைக்காட்சித் தொடருக்கென்றே பிரத்தியேகமாக சிந்தித்த நாவல் இது. மர்மங்களின் மீடி திறந்து அல்லது தோலை உரித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதில் உள்ள சுவாரஸ்ய…

3.64/5 · 59 ratings

The Aayakudi Murders

Rajendran is a young journalist who works for a weekly magazine based in Chennai. When he first arrives in Aayakudi to investigate a curious tip a…

3.64/5 · 59 ratings