Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் 'புதிய தூண்டில் கதைகள்' என்ற பொதுத் தலைப்பில் ஆனந்தவிகடன் பத்திரகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை மேட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்ன என்றே தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது. இன்று இந்தக் கதை உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டது. சுஜாதாவுக்கே ஆச்சரியம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.
'தூண்டில் கதைகள்' என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கத…
user_20146
★ 5/5user_20145
★ 4/5user_20144
★ 5/5user_20143
★ 4/5user_20142
★ 3/5Shelves
More like this
மூன்று நாள் சொர்க்கம் [Moondru Naal Sorgam]
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பது களில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நா…
வசந்த்! வசந்த்! [Vasanth! Vasanth!]
Thriller Based Fiction Written By Sujatha
எதையும் ஒரு முறை [Edhaiyum Oru Murai]
Edhaiyum Oru Murai (In English, 'Try Everything Once') written by a veteran & well-known Tamil writer Sujatha. The story narrates how the anta…
நில் கவனி தாக்கு [Nil Kavani Thaakku]
‘நில், கவனி, தாக்கு!’ 1970களில் தினமணி கதிரில் தொடராக வந்த ஜேம்ஸ்பாண்ட் பாணி கதை. முழுக்க முழுக்க தன்னிலையில் சொல்லப்படும் இந்நாவல் டெல்லியில் ஓர் அணு விஞ்ஞானி கடத்தப்படு…
தப்பித்தால் தப்பில்லை [Thapithal Thapillai]
‘தப்பித்தால் தப்பில்லை’, ‘மேகலா’ மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் …
அனிதாவின் காதல்கள் [Anithavin Kadhalgal]
N/A
ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் [Azhwargal Ore Eliya Arimugam]
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும், …
சுஜாதா பதில்கள் - 1 [Sujatha Padhilgal Part 1]
N/A
விஞ்ஞானச் சிறுகதைகள் [Vingyana Sirukathakal]
N/A
கொலையுதிர் காலம்
அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்கும் இடையே நிகழும் தீராத போராட்டத்தை முன்வைக்கும் இந்நாவல் கணேஷ் வசந்த் தோன்றும் சுஜாதாவின் படைப்புகளில் பெரும் புகழ்பெற்றதாகும். மனதை அதிர வைக்…
ஒரு நடுப்பகல் மரணம் [Oru Nadupagal Maranam]
‘ஒரு நடுப்பகல் மரணம்’ குங்குமத்தில் தொடர்கதையாக வெளி-வந்த ஒரு அக்மார்க் மர்ம கதை. புதுமண ஜோடி ஒன்று ஹனிமூனுக்காக பங்களூர் சென்று ஹோட்டலில் தங்குகிறது. அங்கே கணவன் ஏராளம…
தூண்டில் கதைகள் / Thoondil Kathaigal
எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல். அனுபமாவின் தீர்மானம், ஒருநாள் மட்டும், மற்றொரு பாலு, குந்தவையின் காதல், க்ளாக் ஹவுசில் புதையல், தண்டனையும் குற்றமு…