Select a cover image
Searching for images...
Saving cover image...
அனைவரும் நலம் பெற்று வாழ விரும்புகிறோம். அவ்வாறு நலம்பெற்று வாழ்வதற்கு உடலும் மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்; வலிமையோடு இருக்க வேண்டும. சிறந்த வாழ்வு அமைய சில அடிப்படையான விஷயங்களை அறிந்து கொள்வது நலம் பயக்கும். நல்ல பழக்கங்களும், வாழும் முறைகளும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமாகும். இவை மனத்தில் நன்றாகப் பதிந்தால்தான், அன்றாடம் அவற்றைச் செயல்படுத்தி நலம்பெற முடியும்.
Genres
Shelves
More like this
பகவான் ரஜனீஷின் (ஓஷோ) தியான முறைகள்
ஆங்கிலத்தில் ‘THE ORANGE BOOK" என்று வெளிவந்து மிகவும் புகழ்பெற்று ஓஷோவின் தியான முறைகளை இந்நூல் சரள தமிழில் விளக்கிச் சொல்கிறது
பெண்களே உங்களுக்காகவே
வாழ்க்கையை சந்தோஷமாகவும்,சுகமாகவும் அமைத்துக் கொள்வது நம்மிடம்தான் இருக்கிறது. குழந்தைகளை அரவணைத்துக் கொண்டும் அவர்களுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுத்தும் அவர்களை உயர்வடையச் செ…
ஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும்
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு…
யோகா... ஆஹா!
யோகா என்றால், சாந்தம், அமைதி, ஒழுக்கம் என்று பொருள் கொள்ளலாம்! நம் மனதைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா. இன்றை…
ஶ்ரீ இராமகிருஷ்ணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் …
நோய் தீர்க்கும் பிராணாயாம சுவாச முறைகள்
மற்ற ஜவராஇகள் எல்லாம் மனித வர்க்கம் உள்பட பிராணவாயுவை மூக்கின் வழியாக உள்ளே இழுத்து கரியமில வாயுவை வெளியே விடுகின்றன. இந்த சுவாசமானது இடைவிடாது பிறந்ததுமுதல் இறக்க…
ஆற்றல் பிரமிடுகளை பயன்படுத்தும் முறைகள்
செங்குத்தாக நான்கு முக்கோணங்களைச் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ அது போல் மேல்பக்கம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப்பட்டிரிக்கிறது. இந்த பிரமிட் எகிப்பது நாட்டி…
காஞ்சிப் பெரியவர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்
புராணம் சார்ந்தது ஒன்று வேத்த்தைப் பற்றியது மற்றொன்று விஞ்ஞானத்தின் தொடர்புடையது தொல்பொருள் ஆய்வினை உள்ளடக்கியது என பலமுனைப்பட்ட நிகழ்வுகளை காஞ்சிப் பெரியவரின் கண்ணோட்டத்தின் …
பேசாமலேயே எண்ணங்களை வெளிப்படுத்துவது எப்படி?
இறைவன் மனித குலத்துக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை பேசும் சக்தியும் பகுத்தறிவும்,ஆனால் மானுடன் இறைவன் அளித்த பகுத்தறிவின் திறமையால் பேசாமலேயே மன உணர்வுகளை,எண்ணங்களை பி…
யோகாசனம் 108 (விரிவான செய்முறைப் பயிற்சி) படங்களுடன்
இந்த யோகாசனம் 108 பயனுள்ள புத்தகம். இதன்மூலம் யோகாசனம் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த புத்தகத்தை வைத்துக் கொண்டு பயிற்சி மேற்கொள்ளக் கூடாது. அது தவறு. யோக…
பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம்
இன்றைய வாழ்க்கையில் அழகுக்கு நாம் அதிகமாகவே ஓர் அந்தஸ்தை வழங்கி இருக்கிறோம். இயற்கையாக உள்ள அழகுக்கு மேலும் மெருகூட்ட அனைவரும் பியூட்டி பார்லர்களை நோக்கிப் படையெடுக்கிறோம்…
அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்
அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒ…