Select a cover image
Searching for images...
Saving cover image...
சைவம், என்றது சிவம் என்னுஞ் செந்தமிழ்ச் சொல்லடியாய்ப் பிறந்து சிவனோடு தொடர்புடைமை என்னும் பொருளில் வழங்குவது. சிவனைப்பற்றிய நிலையையும் சைவ நூல்களையும் சிவனடி சேர்தற்குரிய நெறியையும் அச்சொல் குறிக்கும். சித்தாந்தம் என்பது சித்த அந்தம் என்ற இரு சொற்களால் ஆகி முடிபின் முடிபு என்று பொருள் பெறும். சைவ நூல்களின் முடிந்த முடிபைக் கூறும் நூல்களைச் சைவசிந்தாந்த மென்ப.
Genres
Shelves
More like this
வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் ந…
சித்தம் சிவம் சாகசம்
சித்தர்கள் என்பவர் யார், அவர்கள் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி இந்த நூலில் எழுதியிருக்கிறார் நூல் ஆசிரியர் இந்திரா சௌந்தர்ராஜன். சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் வா…
மணிவாசகப் பெருமான் வரலாறு
இவர் மூன்றாவது நூற்றண்டின் பிற்பகுதியிலேயே நிலவுலகிற்றிகழ்ந்தன ரென்பது உயர்திரு மறைமலையடிகளால் விக விரிவான ஆராய்ச்சி செய்து முடிவுகட்டப் பட்டது. அஃது அந்நூற்றாண்டிலேயே…
சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்
நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…
காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை…
உலகில் சுசு அழுவதால்தான் முதன் முதலாக சுவாச ஓட்டம் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தச் சுவாசமானது இறக்கும் வரை மனித உடலில் தங்கியிருக்கிறது. அப்படிப் பட்ட சுவாச…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
இலக்கிய வரலாறு
இலக்கிய வரலாறு என்பது, வாசிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ அல்லது கவனிப்பவர்களுக்கோ பொழுதுபோக்காக, அறிவூட்டத்தக்கதாக அல்லது கல்விப் பெறுமானம் கொண்டதாக அமையும் எழுத்தின் வள…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 10
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
தித்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள் உரை விளக்கத்துடன்
அருணகிரிநாதர் பதினாறாயிரம் திருப்புகழ் பாடிய தாக வரலாறு காணக்கிடக்கிறது. அவற்றுள் நமக்குக் கிடைத்திருப்பது 1325 பாடல்கள்தாம். வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளை அவர்க…