Select a cover image
Searching for images...
Saving cover image...
இவ்வுலகில் நான் ஒரு முறைதான் வாழப் போகிறேன். அதனை நான் வெறும் குமாஸ்தாவாகக் கழிக்க விரும்பவில்லை. நான் ஒரு எழுத்தாளனாக, நாடக ஆசிரியராக, நாவலாசிரியராக எனது வாழ்க்கையைக் கழிக்க விரும்புகிறேன் என்று கூறி, வேலையை உதறி எறிந்து விட்டு வெளியே வந்தார்.வகுப்பிற்குக் குறிப்புகள் இல்லாமல் வரமாட்டார். ஆனால் குறிப்புகளைப் பார்க்காமல் அனைத்தையும் எடுத்தியம்பும் ஆற்றல் பெற்றவர். எனது சான்றிதழில் ஆற்றல் மிக்க ஆச…
Genres
Tags
Shelves
More like this
நீங்கள் விரும்புவது எதுவானாலும் அதை அடைவது எப்படி?
இந்நூலை நீங்கள் வாங்கினால் போதும்- உங்கள் வெற்றிக்கான ஒரு முதலீட்டைச் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்கள் வெற்றியின் முதலீடு- நீங்களே. நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டுமா- வி…
மனசே, நீ ஒரு மந்திரச்சாவி
மனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அ…
ரூட்ட மாத்து
குறுக்கு வழிகளால் ஆனது இந்த உலகம். ஆனால், சட்டென நம் கண்களுக்கு அவை புலப்படுவதில்லை. நாம் பார்க்கும் விதம், பார்க்கும் கோணம், சிந்திக்கும் முறை அனைத்தையும் அடியோடு மாற்றினா…
அடுத்த விநாடி
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…
தள்ளு
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில்…
உறுதி மட்டுமே வேண்டும்
ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவ…
கம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள்
பேராசிரியர் இரத்தின நடராசன் சிறந்த கல்வியாளர், சிந்தனையாளர், பயிற்சியாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் நாட்டு ந…
மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி)
இன்றைய காலக்கட்டத்தில் நமக்குத் தேவையான நூல்களில் குறிப்பிடத்தக்கவை தன்னம்பிக்கைத்தரும் நூல்களே எனலாம். இத்தகைய நூல்களை எழுத மற்றவர்கள் வாழ்த்து காட்டிய வரலாற்று நூல்கள் துணைபு…
தினமும் ஒரு புது வசந்தம்
நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!
எம்.பி.ஏ. பட்டம் பெற்று, சுய தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடிய 25 பேரின் நேர்காணல்களை முதல் நூலில் (Stay Hungry Stay Foolish - முயற்சி திருவினையாக்கும்) நேர்த்திய…
உன்னை அறிந்தால் உலகை நீ ஆளலாம்
உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம் -ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக் கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நோ…