Select a cover image
Searching for images...
Saving cover image...
கார்ப்பரேட் உலகம் கவர்ச்சிகரமானது, பலருக்குத் திருப்புமுனையாக அமைவது, அவர்களுடைய குடும்பத்தின் சமூக நிலையை, பொருளாதார நிலையை முன்னேற்றிக் கை கொடுப்பது, திறமையை நம்பி முன்னேறினோம் என்கிற பெருமிதத்தை, தன்னம்பிக்கையை அளிப்பது. உண்மையில், இங்கு வெல்வதற்குத் திறமையுடன் இன்னும் பல விஷயங்களும் தேவைப்படுகின்றன. பிறருடன் இணைந்து பணியாற்றுகிற நுட்பங்கள், பன்முகத்தன்மை, தொடர்ந்த கற்றல், குழுவாகச் செயல்படுதல…
Genres
Shelves
More like this
ஊர்சுற்றிப் புராணம்
' ஊர் சுற்றிப் புராணம்'' எழுத வேண்டிய தேவைய நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன். என்னைப் போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிர்ப்பார்கள் என்று நான் கருதுகி…
ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)
ஒவ்வொருவரும் தங்களது சுயத்தை உணர்ந்து அவரவர் வாழ்க்கைப் பாதையினை திட்டமிட்டு அமைத்துக்கொண்டு வாழ்வை உன்னதமானதாக மாற்றிக்கொள்ளும் ரசவாதங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ …
வையத் தலைமைகொள்
துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதக அம்சங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமாக கணித்து தீர்க்கமாக முடிவெடுப்பவர்களுக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு ப…
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
ரகசியம்
குடும்ப வாழ்க்கையின் பிணைப்பே இல்லாத தூய அன்பை அள்ளித் தரும் இதயங்களாக அவை நின்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அவர்கள் மட்டும் நம் வா…
போர்த்தொழில் பழகு
போரையும் வாழ்வையும் ‘தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளாவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால்…
மனத்தில் உறுதி வேண்டும்
பணிக்கான தேர்வுகளை எழுத துடிப்புடன் இருக்கும் இளைஞர்களை வழிநடத்துகிற பெரும் பொறுப்பை ஏற்று ஆயிரக் கணக்கான மாணவர்கள் அரசுப் பணிகளில் நுழையும் அதில் மின்னவும் பாதை ஏற்படு…
அணிலாடும் முன்றில்!
நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…
தன்னை உணர்தல்
தன்னை உணர்தல் என்பது, இப்போது உங்களை நீங்கள் அறிந்து கொண்டுள்ளதை விட இன்னும் அதிகமாக, ஆழமாக, முழுமையாக அறிந்து கொள்வது. நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தைப் பற்றி அறிந்திருக்கலாம்…
பயம் தவிர்ப்போம்
என்ன நடக்குமோ என்கிற பதற்றமே பயம். பயம் எப்போதும் எதிர்பாலம் குறித்ததாகவே இருக்கிறது.அடுத்தநொடியில் நமக்க் ஏதேனும் நேருமோ என்கிற அச்சம் நம் உடல் முழுவதும் பரவி பலவிதமான …
எல்லை வீரர்கள்
மனிதன் கூட்டமாக வேட்டையாடினான்.அப்போது தாய்வழிச் சமூகமே இருந்தது. பெண்களே அந்த கூட்டத்தின் தலைவியாக இருந்தார்கள்.பெண்களின் வழியாக அந்த கூட்டம் அடையாளப்படுத்தப்பட்டது.அவர்கள்…