ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒவ்வொருவரும் தங்களது சுயத்தை உணர்ந்து அவரவர் வாழ்க்கைப் பாதையினை திட்டமிட்டு அமைத்துக்கொண்டு வாழ்வை உன்னதமானதாக மாற்றிக்கொள்ளும் ரசவாதங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எத்தனையோ மலைப்பாதைகளைக் கடந்து வரும் நதி கடக்க முடியாத பாறைகளிடத்தே தன்னை வளைத்துக்கொள்கிறது. கடலில் சங்கமமாகும்வரை எண்ணற்ற தடைகளையும் இடர்களையும் சந்தித்தபடியே கடந்துசெல்கிறது. பலதரப்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச…

Shelves
சுய முன்னேற்றம் வெ. இறையன்பு book

More like this


ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்)

மனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல். ஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்…

தலைமைப் பண்புகள் (கம்பர் காட்டியவை)

பதினாறு ஆண்டுகளாகச் சென்னைக் கம்பன் கழகமும், மற்றக் கம்பள் கழகங்களும் நடத்தும் கம்பள் விழாக்களில் அவ்வப்போது கலந்துகொண்டு உரையாற்றிய அனுபவம் இருக்கிறது. அந்த அரங்கங்களில் பெரும்…

வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்

நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை! 'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்கு…

பெருந்தன்மை பேணுவோம்

அடுத்தவர்கள் செயல்களை மன்னிப்பது பெருந்தன்மை அல்ல . மன்னிக்கும் அளவுக்கு அதை தவறு எதுவும் இருப்பதாக கருதாது பெரிய மனமே பெருந்தன்மை என்பதை அழகாக விளக்குகிறார் எழுத்தாளர்…

மேடையில் பேசலாம் வாருங்கள்

கட்சிப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசப் போனேன்; ஆனால், எதிர்பார்த்தபடி மக்கள் கூட்டம் வந்து கூடவில்லை. அப்போது, கூட்டமே சேர முடியாத இடத்தில் பொதுக் கூட்டமா? கூட்டத்தைச் சேர்க்கும் …

பணியில் சிறக்க

படிப்பு வேறு பணி வேறு படிப்பில் ஜொலிப்பவர்கள் எல்லாரும் பணியில் மின்னிவிட முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பணி என்பது முற்றிலும் புதிய அனுபவம்.பிரச்சனைகளைக் க…

மனமெல்லாம் மகிழ்ச்சி

முதல் பரிசு முதல் பேணா முதல் காதல் முதல் முத்தம் இவை எல்லாம் யாரால் மறக்க முடியும். மனமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த நொடிகள். மின்னல் போன்ற ஒளி தோன்றி மறைந்த நொடிகள்.…

அடுத்த விநாடி

இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…

பிரிவு

பிரிவு என்பது அர்த்தமுள்ளது மட்டுமல்ல, ஆழமானதும்கூட. பிரிவு என்பதே வாழ்வின் தொடக்கம். ஒவ்வொரு பிரிவும் இன்னொரு இணைப்பு. பிணைப்பும், பிரிவும் இருக்கும்போதே வாழ்க்கை என்பது…

தன்னை உணர்தல்

தன்னை உணர்தல் என்பது, இப்போது உங்களை நீங்கள் அறிந்து கொண்டுள்ளதை விட இன்னும் அதிகமாக, ஆழமாக, முழுமையாக அறிந்து கொள்வது. நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தைப் பற்றி அறிந்திருக்கலாம்…

இலக்கியத்தில் மேலாண்மை

ஏராளமான அறிஞர்களின் சிந்தனைகள், நெகிழ வைக்கும் வரலாற்று உண்மைகள், சின்னச் சின்னதாய் இனிப்பு ஊசியேற்றும் கதைகள், நுட்பமான தர்க்க வாதங்கள் என்று 600 பக்கங்களில் தடபுடல் பந்தி வ…