Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
அனுமன் மகிமை
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’ என்றொரு வேடிக்கையான சொல் வழக்கு உண்டு. அதாவது, எந்த நற்காரியம் என்றாலும், அதைத் துவங்கும்போது பிள்ளையாரையும், அது வெற்றிகரமாக ந…
நான் ராமசேஷன் வந்திருக்கேன்
இத்தனைக்கும் எனது கதையின் நாயகனான ராமசேஷன் ஒரு வயோதிகப் பிராம்மணர். மனைவியை இழந்தவர். ஒரே மகள் தான் அவருக்கு... அவளுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டு அவளது அரவண…
அழைத்தால் வரும் அதிர்ஷ்டம்
அழைத்தால் வரும் அதிர்ஷ்டம் இந்நூல் அனுபவம் சொன்னும் வெற்றி இரகசியத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதில், வெற்றி , சுய மதிப்பீடு, மறு பிற்வி என்னும் 20 தலைப்புகளில்…
மகாபாரதம் மாபெரும் உரையாடல்
மகாபாரதம் பற்றிய இந்தப் புத்தகம் மிக அபூர்வமானது. மகாபாரதத்தின் கதையைச் சொல்லும்போதே, மகாபாரதம் தொடர்பாக நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் எடுத்துக்…
ஆலவாயன்
மாதொருபாகன்' முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்…
மகா பெரியவர் பாகம் 2
பெரியவரின் தவசக்தியை நம்மால் அளவிடவே முடியாது. ஒரு நாளில் 24 மணி நேரத்தில் தியானம், பூஜை என்று 15 மணி நேரத்துக்கு மேல் செலவழித்தவர் அவர். இதனால் தூரதிருஷ்டி முதல் ப…
அண்ணன்மார் சுவாமி கதை (பொன்னர் சங்கர் முழு வரலாறு, கொங்கு நாட்டு வேளாளர் காவியம்)
குன்றுடையான் கதை என்று அழைக்கப்படும் இக்கதை கர்ண பரம்பரையாக வருவது . பாடகன் உடுக்கையடித்துக்கொண்டு இதைப் பாடுவதும் , இதைக்கேட்டு மக்கள் நெஞ்சுருகி நிற்பதும் இந்த இலக்கியத்த…
தம்மபதம் புத்தர்
தம்மபதம் புத்தரின் போதனைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபீடகங்களாகத் தொகுக்கப்பட்ட புத்தரின் போதனைகளில் தம்மபதம் சுத்தபீடகத்தில் குந்தக நிகாயத்தில் வைக்கப்பட்டிருக்கிறத…
பொன்னியின் செல்வனின் பெண்மணிகள்
புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதாபாத்திரமான வந்தியத்தேவன் சென்ற வழியில் பயணம் மேற்கொண்டு தங்கள் வரலாற்றுப் பயண தாகத்தை தீர்த்திருக்கிறார்கள், தமிழ்நாட்ட…
மகாபாரதம் - வியாசர்
இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததா…