Select a cover image
Searching for images...
Saving cover image...
- Format
- Kindle Edition
- ASIN
- B082R9NSWP
ஒரு சூப்பர் பிரியாணியைத் திருப்தியாகச் சாப்பிட்டு முடித்தவுடன், கிளம்பும் வேகத்தில் ஒரு குட்டி "ஸ்வீட் பீடா"வை டக்கென்று வாயில் திணித்துக் கொண்டு ரசித்தபடியே வண்டியோட்டுவது போல இந்த "8 செகண்ட் கதைகளும்" தனித்த ரசனையை உங்களுக்குத் தருபவை. இவற்றில் ஏதேனும் ஒரு கதை உங்களுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தலாம்.
Genres
Shelves
More like this
8 செகண்ட் கதைகள்: பாகம் 2
ஆனந்த விகடனின் "10 செகண்ட் கதைகள்" போட்டிக்காக அனுப்பப்பட்ட குட்டிக்குட்டி கதைகளின் தொகுப்பு. குட்டிக் குட்டிக் கதைகள். 8 வினாடிகளுக்குள் படிக்கலாம். இவை தனித்த ரசன…
8 செகண்ட் கதைகள்: பாகம் 5 - (எஸ்.கா)
ஆனந்த விகடனில் 2015 - 16 ல் வெளியான "10 செகண்ட் கதைகள்" போட்டிக்காக அனுப்ப எழுதப்பட்ட சூப்பர் சுட்டி, குட்டிக் கதைகள்.
8 செகண்ட் கதைகள்: பாகம் 3
8 செகண்ட் கதைகள். ஒட்டு மொத்தப்புத்தகத்தையும் அரை மணிநேரத்திற்குள்ளாகவே படித்து விடலாம்.
8 செகண்ட் கதைகள்: பாகம் 4 -
20 நிமிடங்கள் இருக்கின்றவனவா உங்களிடம்? 100 வித அனுபவங்களைப் பெறுவதற்கு?
ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1
‘தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்கு…
அறம்
மாபெரும் அற விழுமியங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்தப் பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு, நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஆசிரி…
அணிலாடும் முன்றில்
கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு பொக்கிஷமே இந்த நூல். தந்…
யானை டாக்டர்
பிரபல வனவிலங்கு மருத்துவர் வி. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்வையும், யானைகள் மீதான அவரது அளப்பரிய காதலையும் மையமாகக் கொண்டு இச்சிறு நாவல் எழுதப்பட்டுள்ளது. காடுகளின் ஆ…
ஒரு புளியமரத்தின் கதை
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
துணையெழுத்து
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், மனித வாழ்க்கையின் விளிம்பு நிலை மனிதர்களையும், அன்றாட நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் ஆழமான…
ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 1 [Jayakanthan Sirukathaigal, Part 1]
ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 1 யுக சந்தி இல்லாதது எது இரண்டு குழந்தைகள் நான் இருக்கிறேன் பொம்மை தேவன் வருவாரா? துறவு பூ உதிரும் குறைப் பிறவி யந்திரம். …
நில்லுங்கள் ராஜாவே
தன் அடையாளத்தையே சமூகம் கேள்விக்குள்ளாக்கினால் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் மனப்போராட்டத்தை இக்கதை மையமாகக் கொண்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ளவர்கள், ஏன் குடும்ப உறுப்பினர்களே கூட த…