Select a cover image
Searching for images...
Saving cover image...
ஆங்கில மொழியியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு போன்ற தளங்களில் எழுதி வருபவர் பேரா.கி. நடராஜன். அண்ணா எழுதிய கம்பரசம், மில்டனின் சுவர்க்க நீக்கம் பற்றிய விமர்சனங்கள் உள்ளிட்ட இலக்கிய சர்ச்சையை ஏற்படுத்திய நூல்களைப் பற்றிய கட்டுரையே இந்தச் சிறுநூல்.
Genres
Shelves
More like this
மரணத்தின் பின் மனிதர் நிலை
மரணத்துக்குப் பிறகு ஆன்மா என்ற வாதத்தில் ஆன்மிகத்துக்கு எதிரான நிலையைத்தான் இதுவரை அறிவியல் எடுத்தது வந்துள்ளது. மரணம் மனிதருக்கு இறுதியானது. மறு ஜென்மம் என்பதோ வினைகள…
வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு
இலக்கிய வகைகளையொட்டி விளக்கமாக எழுதப்பட்ட ‘வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், கல்லூரி மாணாக்கர்களுக்கும், ஆராய்ச்சி மாணாக்கர்களுக்…
பெருஞ்சித்தர் திருமூலர் அருளிய திருமந்திரம் மூலமும் எளிய உரையுடன்
உலகநிலையில் மெய்யறிவுத்தவத்தில் முன்மையும் முதன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர் நம் பெருஞ்சித்தரான திருமூலர். அவர் கொடுத்த மெய்யறிவுக் கொடையான திருமந்திர நூல் உலகத்திற்கே பொதும…
உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்
விவரணை இந்நூலில் ஐம்பெரும் காப்பியங்களான 1. சிலப்பதிகாரம் 2. மணிமேகலை 3. சீவக சிந்தாமணி 4. வளையாபதி 5. குண்டலகேசிகளின் கதைச் சுருக்கமும் எளிய உரைநடைத் தமிழில் அதன…
குறள்நெறிக் கவிதைகள்
அறத்தின் மூலமே பொருளை ஈட்டு. அந்த பொருளின் மூலமே இன்பம் கூட்டு. அறத்தை விட்டால் துன்பம் சேரும். பொருளும் உனது கையை விட்டு உடனே போகும். காதல் இன்பம் கிடைக்காது உனக்கு. இ…
நாலடியார் மூலமும் உரையும்
நாலடியார் மதிவரர் உரை என்பது நாலடியாருக்கு மதிவரர் என்ற உரையாசிரியர் எழுதியதாகக் கருதப்படும் ஒரு உரையாகும். ஆனால் இவ்வுரை இன்றுவரை கிடைக்கவில்லை. நாலடியார் உரை எழு…
உலகம் உங்கள் கைகளிலே
''உலகம் உங்கள் கைகளிலே'' என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு பத்து ஆங்கிலச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். மொழிபெயர்ப்பில் மூலக் கதையின் சுவை குன்றாமலும் கதையோட்டத்தின் வி…
ஊருக்கு நல்லது சொல்வேன்!
'மானுட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. 'நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு …
திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்)
உலகப் பொதுமறையாம் திருக்குறள் தமிழ் மொழியின் தலையாய நூல். மொழி வேறுபாடின்றி படித்தோரெல்லாம் பாராட்டும் நீதிநூல். இரண்டடிக் குறளுக்குள் வாழ்க்கைக்குத் தேவையானது அனைத்தும் …
நில்லுங்கள் ராஜாவே
"நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!" இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை... எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இ…